யாழ் மாவட்டம் சங்கானை வைத்தியசாலை வீதியில் நேற்று (23) இடம்பெற்ற துயரமான தற்கொலை சம்பவம், சமூகத்தை உலுக்கியுள்ளது. பட்டதாரிகள் எனத் தெரிவிக்கப்படும் இரு பெண் பிள்ளைகளுக்கும் திருமணம்…
Browsing: யாழ் செய்திகள்
சுன்னாகம் தெற்கைச் சேர்ந்த மூன்று பெண் பிள்ளைகளின் தந்தையொருவர், பயிற்றங் கொடிக்கு குத்துவதற்காக பூவரசம் தடி வெட்டியபோது, மின்சாரம் தாக்கி உயிரிழந்தது மிகவும் துயரமான சம்பவமாக பதிவாகியுள்ளது.…
விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனுக்குச் சிலை அமைப்பது தொடர்பாக தாம் ஒருபோதும் கருத்து வெளியிடவில்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெளிவாகக் கூறியுள்ளார். நேற்று…
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள சரசாலை பகுதியைச் சேர்ந்த 71 வயதுடைய முதியவர் ஒருவர், வீதியோரமாக இருந்த ஆலய உண்டியலுடன் மோதி ஏற்பட்ட விபத்துக்குப் பின்னர் சிகிச்சை பலனின்றி…
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் 8ஆம் கட்டை, மல்லாகம் பகுதியில் வசித்து வந்த 30 வயதுடைய யுவதி ஒருவர், நேற்றிரவு திடீரென மயக்கம் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை…
யாழ்ப்பாணத்தில் சில வீடுகளுக்கு இரண்டு உறுதிப்பத்திரங்கள் காணப்படுவது போன்று, சட்ட ரீதியான குழப்பங்களை உருவாக்கும் மோசடிகள் நடைபெற்று வருகின்றன என தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட…
யாழ்ப்பாணம், தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இளவாலை சந்திக்கு அருகாமையில் காதலனுடன் வசித்து வந்த காதலி கடத்தபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (21) இடம்பெற்ற சம்பவம் குறித்து…
யாழ்ப்பாணத்தில், வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தன் ஆலய சூழலில் மாநகர சபையின் அனுமதியின்றி திறக்கப்பட்ட அசைவ உணவகத்தின் பெயர் பலகை மாநகர சபையினரால் அகற்றப்பட்டுள்ளது. நல்லூர் ஆலய…
யாழில் உள்ள பெண்கள் பாடசாலை ஆசிரியை ஒருவரின் அந்தரங்க காணொளி சிங்கள தவறான இணையத்தளம் ஒன்றில் வெளியாகியுள்ளதாக கூறப்படுகின்றது. குறித்த ஆசிரியை திருமணம் முடிப்பதற்கு முன்னர் தன்னோடு…
யாழ்ப்பாணம் மாநகர சபையானது தொடர்ச்சியாக பல்வேறுவிதமான முறைகேடான செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது குறித்து பல தடைவைகள் வெளிப்படுத்தப்பட்ட போதும் அவற்றை சீர்செய்யாது அதே…
