Browsing: யாழ் செய்திகள்

ஜனாதிபதி அனுரகுமார  தலமையிலான    இலங்கை அரசாங்கம், யாழ்ப்பாணப் பகுதியில் நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார். வீரசிங்கம்…

தமக்கு ஏதும் நேர்ந்தால் தம்மைச் சமாதி வைக்க வேண்டாம் என்றும், காலதாமதமின்றிச் செம்மணி மயானத்தில் தம் பூதவுடலை சைவ முறைப்படி நீறாக்கும்படியும்  மறைந்த நல்லை ஆதீன முதல்வர்…

யாழ்ப்பாண மாவட்டத்தில் இராணுவ கட்டுப்பாட்டிலிருந்த சில காணிகள் விடுவிக்கப்பட்டு, அவை மாவட்டச் செயலாளர் மருதலிங்கம் பிரதீபனிடம் அதிகாரப்பூர்வமாகக் கையளிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாண கட்டளைத்தளபதி மானத ஜெகம்பத் இதற்கான அனுமதிப்பத்திரங்களை…

யாழ்ப்பாணம் கோண்டாவில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் விற்பனைக்காக வண்டுமொய்த்த பொருட்கள் மற்றும் காலாவதியான உணவுப் பொருட்கள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில், அங்காடியின் உரிமையாளருக்கு ரூ.40,000 தண்டம்…

யாழ்ப்பாணம் – மண்டைதீவு பகுதியில் 500 கிலோ கிராம் மஞ்சளை இந்தியாவிலிருந்து கடத்தியதாக சந்தேகிக்கப்படும் ஒருவர் யாழ் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.…

யாழ். போதனா வைத்தியசாலையில் தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்டிருந்த இளம் குடும்பப் பெண் ஒருவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இணுவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த நிவேதனன் விஜிதா (30 வயது)…

யாழ்ப்பாணத்தில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் தராக்கி சிவராம் மற்றும் செல்வராஜா ரஜீவர்மன் ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்வு இன்று வடமராட்சி ஊடக இல்லத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. இந்நிகழ்வில் நாடளாவிய ரீதியில் பல…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் பொன் விழா நிகழ்வு இன்று (28.04.2025) காலை கைலாசபதி கலையரங்கில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வின் போது, கலைப்பீடத்தின் 50 ஆண்டுகளைக் கொண்டாடும்…

யாழ் மாவட்டம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொல்புரம் பகுதியில் 14 வயதுச் சிறுமியை கடந்த 3 ஆண்டுகளாக தவறான நடத்தைக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் மேலும் இருவர்…

யாழ்ப்பாணத்தில் பெண் ஒருவரும் , ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். ஒருவர் காச்சலினாலும் மற்றவர் அதீத வெப்பம் காரணமாகவும் உயிரிழந்துள்லதாக கூறப்படுகின்றது. அந்தவகையில் யாழ்ப்பாணத்தில் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த பெண்ணொருவர்…