டெங்கு நோய் தாக்கம் பெரியவர்களை விடவும் சிறியவர்களுக்கே அதிகமாக ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் சிறுவர் நல வைத்திய நிபுணர் பிரதீப் நவபாலசூரியன் இந்த…
Browsing: மருத்துவம்
சில வகை மருந்துப் பொருட்களின் விலைகள் 300 வீதத்தினால் உயர்வடைந்துள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார். அசாதாரண அடிப்படையில் மருந்துப்…
முதியவர்கள், குழந்தைகள், நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு இளநீர் பயனுள்ளதாக இருப்பதாக கூறப்படுகிறது. இது பல சத்துக்கள் அடங்கிய பானமாகும். இதில் வைட்டமின் ஏ, எலக்ட்ரோலைட்டுகள், மெக்னீசியம்…
யாழ் போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வந்தவர்கள் தமக்கு ஏற்கெனவே சிகிச்சை வழங்கிய வைத்திய நிபுணரை நடைபாதையில் கண்டதும் தங்கள் பிரச்சினைகளை கூறி நடைபாதையிலையே ஆலோசனைகளை பெற்றுக் கொண்டுள்ளதாக…
யாழ்.போதனா வைத்தியசாலையின் அன்றாட செயற்பாடுகளை இலகுபடுத்துவதற்கு வைத்தியசாலையில் தங்கியுள்ள நோயாளர்கள், மற்றும் பார்வையாளர்கள், பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் யாழ்.போதனா வைத்தியசாலை அனுப்பிவைத்துள்ள…
குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் பரவிவரும் ஒருவித தோல் தடிமன் நோயால் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் இதுவரை உயிரிழந்துள்ளதாக தகவல் வெளி வந்துள்ளது. கடந்த சில…
இந்தியாவில் மங்கி பொக்ஸ் எனப்படும் குரங்கு அம்மை நோயால் முதலாவது உயிர் பறிபோயுள்ளது. இதில், ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து கேரளாவின் – திருச்சூர் பகுதிக்கு பிரவேசித்திருந்த…
இன்றைக்கு பலர் மண்ணீரல் வீக்க பாதிப்பால் அவதியுற்று வருகின்றனர். மண்ணீரல் எம்முடைய உடலில் உள்ள பழைய மற்றும் சிதிலமடைந்த ரத்த அணுக்களை வடிகட்டி, அதனை அழிக்கும் வேலை…
இவ்வாறு இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 32 கோடி ரூபாவுக்கு மேற்பட்ட மருந்துகள் மற்றும் மருத்துவ உதவிகளில் முதல் பகுதியை இலங்கை பெற்றுள்ளது. அத்துடன், அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர்…
நாட்டை விட்டு வெளியேறும் வைத்தியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி இந்த வருடம் முதல் 6 மாதங்களில் மட்டும் 1,486 வைத்தியர்கள் நாட்டை…
