யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் பிலியந்தல பிரதேசங்களில் டெல்டா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது . அதன்படி குறித்த பிரதேசங்களில் இருந்து 19 ல்டா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.…
Browsing: தாயாக செய்திகள்
கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு முன்னால் இடம்பெற்ற விபத்தில் தாதிய உத்தியோகத்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். நேற்றையதினம் தருமபுரம் வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதிய உத்தியோகத்தர் ஒருவர் உந்துருளியில்…
முல்லைத்தீவு – கேப்பாபிலவு விமானப்படை முகாமிற்கு செல்லும் வீதி முழுவதும் இராணுவம், விமானப்படை, பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அத்துடன் முள்ளியவளையிலிருந்து – புதுக்குடியிருப்பு செல்லும்…
பருத்தித்துறை பொதுச் சந்தை மற்றும் அதனை அண்மித்த சந்தை மேற்கு பகுதியில் ஐவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் எழுமாற்றாக இன்று (வியாழக்கிழமை)…
கொரோனா பாதிப்புக்களில் அசாதாரண ரீதியில் பாரிய மாற்றங்கள் ஏற்படாவிட்டால் வருகின்ற செப்டம்பர் மாதத்தில் நாட்டை முழுமையாக திறக்க எதிர்பார்ப்பதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இன்று…
வரும் ஓகஸ்ட் மாதத்தில் இருந்து இலங்கையில் மாடு அறுப்பு தடைச் சட்டம் அமுலுக்கு வரவுள்ளதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கான சட்டவரைபு தயார் நிலையில் இருப்பதாகவும் அந்த…
வவுனியா பல்கலைக்கழகத்தின் முதலாவது துணைவேந்தராக கலாநிதி ரி.மங்களேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் வவுனியா பல்கலைக்கழகமாக கடந்த மாதம் தரமுயர்த்தப்பட்டிருந்தது. எதிர்வரும் 8ஆம் மாதத்திலிருந்து பல்கலைக்கழகத்தின் அனைத்து…
இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஜெய்ப்பூர் (Jaipur) நகரில் மின்னல் தாக்கி 11 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளனர். மழை பெய்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், அமர் கோட்டையிலுள்ள…
கணவனால் கைவிடப்பட்டேன், பிள்ளைகளுக்காகச் சாதித்துக் காட்டுவேன் என சுயதொழில் (கேக் டிசைனிங்) மூலம் குடும்பத்தைத் தலைமை தாங்கி வெற்றியை நோக்கிச் செல்லும் பெண் ஒருவர் தெரிவித்துள்ளார். அவர்…
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த 21 வயதுடைய இளைஞனை எதிர்வரும் 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு…
