Browsing: இலங்கை செய்திகள்

கொழும்பு, வத்தளை – மஹாபாகே, கல் உடுபிட்ட பிரதேசத்தில் வீடொன்றில் எரித்துக் கொல்லப்பட்ட 74 வயதுடைய பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மரணத்தின் பிரதான சந்தேகநபர் அவரது…

இந்த வாரத்தில் இருந்து அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமைகளை விடுமுறை தினமாக பிரகடனப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்…

அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) கடனைப் பெறுவதற்கு இந்த வருட இறுதி வரை காத்திருக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி…

வெளிநாடு ஒன்றில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வரும் இளைஞன் ஒருவர் தனது திருமணத்திற்காக பணத்தேவையை எதிர்பார்த்திருந்த நிலையில் அதிஷ்டக்காற்று அவர் பக்கம் அடித்துள்ளது. குறித்த இளைஞனுக்கு லொட்டரி சீட்டிழுப்பில்…

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் முன்னேற்றம் தரக்கூடிய நாளாக இருக்கப் போகின்றது. முன் கோபத்தை கட்டுப்படுத்தி, பொறுமையோடு செயல்பட்டால் உங்களை வெல்ல யாரும் இல்லை. பேசக்கூடிய…

குருநாகல் வைத்தியர் ஷாஃபிக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட சம்பள நிலுவைத்தொகையினை அப்படியே , நாட்டுக்கு தேவையான மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக சுகாதார அமைச்சுக்கு திருப்பிக் கொடுத்துள்ளார். சட்டவிரோத கருத்தடை…

ஜெனீவாவில் இன்று நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 50ஆவது கூட்டத் தொடரில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் உரையாற்றவுள்ளார். இந்நிலையில் மனித உரிமைகள் பேரவையுடனான…

கந்தப்பளை- ஹைபொரஸ்ட் இலக்கம் (01) தோட்டத்தின் தனிவீட்டு குடியிருப்பில் 8 வயது சிறுமி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட சிறுமி…

இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி.பெர்டினாண்டோ பதவியிலிருந்து விலகியுள்ளதாக தெரியவருகிறது. இந்த விடயத்தை மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ட்விட்டர் பதிவொன்றினூடாக அறிவித்துள்ளார். அந்த…

திருகோணமலை – கிண்ணியாவில் மீனவர்களின் வலையில் பாரிய மீன் ஒன்று சிக்கியுள்ளது. சுறா வகையை சார்ந்த குறித்த மீன் நேற்று கிண்ணியா கடற்பரப்பில் சிக்கியுள்ளது. 5000 கிலோ…