இலங்கையில் வாழும் ஏழ்மையான 40% குடும்பங்களின் மாத வருமானம் சராசரியாக ரூ.26,931 என்பது புள்ளிவிபரங்களில் இருந்து தெரியவந்துள்ளதாக கூறப்படுகின்றது. நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் வறிய நிலையிலுள்ள…
Browsing: இலங்கை செய்திகள்
அரச இலத்திரனியல் ஊடக நிறுவனங்களுக்கான புதிய தலைவர்களை ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன நியமித்துள்ளார். அதன்படி SLRC, ITN & SLBCக்கு இவ்வாறு புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.…
நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவிவரும் நிலையில், அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் மற்றும் பதுக்கி வைக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்ட…
இலங்கைக்கான சீனத் தூதுவர் கி ஸென்ஹொங் மற்றும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு கொழும்பில் உள்ள சீன தூதரகத்தில்…
நாட்டில் நிலவிவரும் எரிவாயு தட்டுப்பாடுக் காரணமாக புறக்கோட்டை உள்ளிட்ட பல நகரங்களில் உள்ள 80 வீதமான சிற்றூண்டிச்சாலைகள் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தெரிவித்துள்ள ஐக்கிய தேசிய சுயத்தொழில்…
குருவிட்ட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொஹரபாவ பிரதேசத்தில் மகன் ஒருவர் தனது தந்தையை கட்டையால் அடித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இக்கொலை சம்பவம் நேற்று (12)…
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், இலங்கையில் நிலை குறித்து விளக்கமளிக்கவுள்ளார். இலங்கையில் நிலவும் நெருக்கடிகள் குறித்து வெளிவிவகாரங்களுக்கான நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவிற்கு ஜூன் 18ஆம்…
அரசியலமைப்பிற்கான 21 ஆவது திருத்தச்சட்டமூலம், ஜுலை மாதத்துக்குள் நிறைவேற்றப்படவிட்டால், நாட்டில் அரசியல் நெருக்கடி மேலும் தலைதூக்கும் என 43 ஆம் படையணியின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சம்பிக்க…
நான் ஒருபோதும் வன்முறையை ஆதரித்ததில்லை ஊக்குவித்ததில்லை அல்லது வன்முறையை தூண்டக்கூடிய சிந்தனைகளிற்கு ஆதரவளித்ததில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார் . பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எழுதியுள்ள…
எரிபொருளுக்காக வரிசையில் காத்திருப்போரை இலக்கு வைத்து சிலர் மோசடியில் ஈடுபட்டு வருவதாக பொலிஸார் எச்சரித்துள்ளனர். தாம் எரிபொருளை பெற்றுத்தருவதாக கூறி வரிசையில் காத்திருப்பவர்களிடம் பணத்தை பெற்று சிலர்…
