Browsing: இலங்கை செய்திகள்

இலங்கையில் வேகமாக அதிகரித்து வரும் பணவீக்கம் காரணமாக இலங்கை மக்கள் மூன்று வேளை உணவை பெற்றுக்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்தி நிறுவனமான ரொய்டர் தெரிவித்துள்ளது. எரிபொருள்…

இந்துக் கடவுளான காளியின் வேடமிட்ட பெண் ஒருவர் சிகரெட் பிடிப்பது போன்ற பட போஸ்டர் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் வசிக்கும் இயக்குனர் லீனா மணிமேகலை…

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாட்டால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ள நிலையில் எரிபொருள் பெற்றுக்கொள்ள சென்ற நபர் ஒருவர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. பொரளையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில்…

மதவாச்சியில் பொருளாதார நெருக்கடி காரணமாக வேலையில்லாமல் இருந்த 26 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையொருவர் தற்கொலை செய்துள்ளார். மதவாச்சி புகையிரதத்தில் கழுத்தை வைத்து அவர் தற்கொலை செய்ததாக…

முல்லைத்தீவு கொக்குளாய் பகுதியில் சட்டவிரோதமான முறையில் போதைப்பொருளினை விற்பனை செய்த மற்றும் உடமையில் வைத்திருந்த சந்தேகநபர் ஒருவரை சிறப்பு அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். கொக்குளாய் பகுதியில் வைத்தே…

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை…

லிட்ரோ நிறுவனத்தை இன்று கோப் குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. நாடாளுமன்ற தொடர்பால் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை எதிர்வரும் 6 ஆம் திகதி…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று இரவு துருக்கி விமான சேவைக்கு சொந்தமான சரக்கு விமானம் விபத்துக்குள்ளானது. கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகருக்குப் புறப்படவிருந்த விமானத்தில்…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இருப்பதாகவும், அவர் ஜனாதிபதி மாளிகைக்கு வெளியேயும் சென்று வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில்…

இலங்கையில் கடந்த சில மாதங்களாக எரிபொருள் தட்டுப்பாடு மட்டும் பல்வேறு பிரச்சனைகளால் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று செவ்வாய்க்கிழ்மையும் மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை பொதுபயன்பாட்டு…