பிரதேச செயலகத்தின் பிரதான நிர்வாக அதிகாரியை மர்ம நபர்கள் வெட்டிக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவமானது பொலன்நறுவை தல்பொத்த பகுதியில் இன்று அதிகாலை…
Browsing: இலங்கை செய்திகள்
மோட்டார் சைக்கிளில் ஐஸ் போதைப்பொருளை கடத்திய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கல்முனை பகுதியை சேர்ந்த சந்தேக நபர் 20 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் நேற்று(3) இரவு…
இலங்கைக்கு தேவையான பால்மாவை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. இதனை அவசரத் தேவையாகக் கருதி, இலங்கையின் பால் உற்பத்தியை மேம்படுத்துவதற்கும், நாட்டுக்குத் தேவையான…
திருகோணமலை – நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வேலூர் பகுதியில் வெளிநாட்டு பெண்கள் இருவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் இளைஞரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். நிலாவெளி- வேலூர் பகுதியில் உள்ள…
யாழ் தென்மராட்சிப் பகுதியைச் சேர்ந்த 40 வயதான தாய் மற்றும் 18 வயதான மகளுடன் நோர்வேயிலிருந்து வந்த குடும்பஸ்தர் தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகின்றது. இச் சம்பவம் தொடர்பாக கணவரால்…
ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டை வழங்கும் பணிகள் மாத்தறை, வவுனியா, மற்றும் கண்டி பிராந்திய அலுவலகங்களில் முன்னெடுக்கப்படவுள்ளன. அதன்படி இன்று (04) முதல் இந்தப் பணிகள்…
யாழ்ப்பாணத்தில் றம்புட்டான் பழ விதை தொண்டையில் சிக்கி 10 வயது சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் யாழ் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவமானது நேற்று பகல் 02…
இலங்கை கடற் பரப்பிற்குள் எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 12 பேர் ஓர் படகுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து நேற்று…
ஜூலை 04 மற்றும் 05 ஆம் திகதிகளில் 3 மணிநேர மின்வெட்டுக்கு பொதுப் பயன்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, ABCDEFGHIJKLPQRSTUVW ஆகிய பிரிவுகளில் காலை வேளையில்…
கொப்பல் மாவட்டம் கரடகி டவுனை சேர்ந்தவர் முகமது அசாருதீன் (வயது 42). இவர் ராய்ச்சூர் மாவட்டம் சிந்தனூர் தாலுகா சிங்கபுரா கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக…
