2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு சமர்ப்பித்த அறிக்கையை மீளாய்வு செய்ய நான்கு பேர் கொண்ட விசேட பொலிஸ்…
Browsing: இலங்கை செய்திகள்
புனித தலதா மாளிகைக்கு வருகை தரும் பக்தர்கள், பொலிதீன் உள்ளிட்ட சுற்றுச்சூழலுக்கு உகாத பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு, “கிளீன் ஸ்ரீ லங்கா” திட்டம் சார்பாக மக்களுக்கு வேண்டுகோள்…
யாழ்ப்பாணம் ஆரியகுளம் சந்தியில் உள்ள வெற்றுக் காணி ஒன்றில் இளைஞன் ஒருவரின் சடலம் இன்று (23) காலை துாக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. மரணமடைந்த இளைஞன், தனது…
கிளிநொச்சி மருதநகர் பகுதியில் கடந்த ஏப்ரல் 20 ஆம் திகதி ஏற்பட்ட தீவிபத்தில் காயமடைந்த பெண் ஒருவர், சிகிச்சை பலனின்றி இன்று (22) உயிரிழந்துள்ளார். குறித்த பெண்…
தகாத உறவை முடிவுக்குக் கொண்டு வந்ததாகக் கூறப்படும் சம்பவத்திற்காக, கள்ளக்காதலியின் வீட்டின் முன் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டதாகக் கூறப்படும் பொலன்னறுவை பொலிஸ் சார்ஜன்ட், மருத்துவமனையில்…
ஸ்ரீ தலதா வழிபாடு நிகழ்வு காரணமாக பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ள பொலிஸ் அதிகாரிகளுக்காக விசேட தபால் வாக்கு நிலையம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.…
நல்லதன்னியிலிருந்து கினிகத்தேனை பொல்பிட்டிய நோக்கிச் சென்ற கார் ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 300 அடி பள்ளத்தில் பாய்ந்து கெசல்கமுவ ஓயாவில் விழுந்ததில் பயங்கர விபத்து…
பூண்டுலோயா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹெரோ கீழ்ப்பிரிவில் கொங்ரீட் கலவை இயந்திரம் வண்டிகள் இரண்டு, இன்று (22) காலை விபத்துக்கு உள்ளாகியுள்ளன. ஹெரோ கீழ்ப்பிரிவில் கட்டப்படும் கட்டடம்…
அடுத்த போப் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட பெயர்களில் இலங்கை கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை பெரும் உள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. பரிசுத்த பாப்பரசர் போப் பிரான்சிஸின் மரணம் உலக மக்களிடையே…
யாழ்ப்பாணத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிராந்திய அலுவலகத்தை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந் நிலையில் இன்னும் ஓரிரு வாரங்களில் இயக்கு நிலையை அடையக்கூடிய வகையில்,…
