Browsing: இலங்கை செய்திகள்

கொழும்பு – முகத்துவாரம் பிரதேசத்தில், ஐஸ் (Ice) போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கொழும்பு வடக்கு குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட…

அம்பாந்தோட்டை மாவட்டத்தின் சூரியவெவ, ஹூங்கம மற்றும் தங்காலை பகுதிகளில் நடைபெற்ற பொதுக் கூட்டங்களில் உரையாற்றிய பிரதமர் ஹரிணி அமரசூரிய, 2026ஆம் ஆண்டில் புதிய கல்வித் திட்டம் ஆரம்பிக்கப்படும்…

வாகரை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கண்டலடி – புளியன்கண்டலடி வீதியில் ஆணொருவரின் சடலம் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 39 வயதுடைய, கதிரவெளி பிரதேசத்தைச் சேர்ந்த நபர் கடந்த 26…

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (ஏப்ரல் 28) காலை 9.30 மணியளவில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகி உள்ளார். இம்முறை அவர், தற்பொழுது விளக்கமறியலில்…

யாழ்ப்பாண மாநகர சபை ஆணையாளர் மற்றும் கணக்காளரின் செயற்பாடுகளுக்கு எதிராக, யாழ்ப்பாண மாநகர சபை சுகாதாரத் தரப்பினரால் இன்று (26.04.2025) பணி புறக்கணிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக யாழ்ப்பாண…

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் தற்போது வீழும் மழை, எதிர்வரும் 02.05.2025 வரை தொடரும் வாய்ப்புள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புவியியற்துறைத் தலைவர் நாகமுத்து பிரதீபராஜா…

கொழும்பு விஸாகா வித்யாலயத்தில் கல்வி பயின்ற மாணவி ரனுலி விஜேசிர்வர்தன, ஒரே ஆண்டில் க.பொ.த. சாதாரண தரமும் (O/L) உயர்தரமும் (A/L) தேர்ச்சி பெற்று சிறப்பான சாதனைப்…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்குமீது ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் விதத்தில் பல மோசடிகள் நடைபெறுவதாக மூன்று மாணவர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு செய்துள்ளனர். முறைப்பாட்டின் முக்கிய அம்சங்கள்…

வவுனியா – இராசேந்திரகுளம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட நெளுக்குளம் – நேரியகுளம் வீதியில் அமைந்துள்ள தம்பனை புளியங்குளம் பகுதியில், கடந்த மே 1ஆம் திகதி சடலம் ஒன்றை…

டில்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற 46ஆவது லீக் போட்டியில், டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நாணய சுழற்சியில்…