Browsing: இலங்கை செய்திகள்

அண்மையில் இடம்பெற்ற இரண்டு சம்பவங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இன்று பணிக்கு சமூகமளிப்பதில்லை என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. தொழிற்சங்கத் தலைவர் உபுல் ரோஹனவின்…

தம்புத்தேகம இரண்டு கோடி பணக் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ராஜாங்கனை பிரதேச சபை உறுப்பினர் சுரங்க மகேஷ்…

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும்…

நாட்டில் மேலும் ஒருவர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். உயிரிழந்த நபர் 60 வயதுக்கு மேற்பட்ட 1 பெண் என…

இலங்கை அண்மைக்காலமாக கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றது. இந்நிலையில் நாட்டை மீட்டெடுக்க பல நாடுகள் நிதியுதவி மற்றும் கடன் உதவிகளை அளித்து வருகின்றனர். அந்த…

ஜப்பானில் சிறந்த தொழில் தகைமைகளை கொண்டவர்களுக்கு தொழில் வாய்ப்பு வழங்கப்படும் என ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர் யொஷிமாசா ஹயாஷி (Yoshimasa Hayashi) தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும்…

நாட்டிற்கு நிலக்கரி இருப்புகளை கொள்வனவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதால், எதிர்காலத்தில் 8-10 மணித்தியால இடையில் மின்வெட்டை அமல்ப்படுத்த வேண்டிய அவசியமில்லை என இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த…

மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பாராத வகையில் சில திருப்பங்கள் ஏற்படலாம். கணவன் மனைவிக்குள் அனுசரணை தேவை. சுய தொழிலில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத நன்மைகள்…

பாடசாலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த சிறுமியை துாக்கிச் செல்ல முயற்சித்த முகமூடி அணிந்த நபரிடமிருந்து பெண் ஒருவர் சிறுமியை காப்பாற்றிய சம்பவம் ஒன்று தென்னிலங்கையில் இடம்பெற்றுள்ளது.…

தம்புத்தேகம தனியார் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக கொண்டுவரப்பட்ட 223 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையிட முயற்சித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம்…