மனித பாவனைக்கு தகுதியற்ற சீனியுடன் இரண்டு சந்தேகநபர்கள் பேலியகொடையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கொனஹேன முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த…
Browsing: இலங்கை செய்திகள்
கொழும்பு – வத்தளை பிரதேசத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் அறுவை சிகிச்சை தவறானதால் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கடந்த 17 நாட்களுக்கு முன்னர் திருமண…
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் 03 ஆவது மின் உற்பத்தி இயந்திரத்தை மீளப் பெறுவதற்கு 03 முதல் 05 நாட்கள் வரை ஆகும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன…
இன்றைய தினம் மின்வெட்டு காலத்தை 3 மணிநேரமாக நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தற்போது இடம்பெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பில்…
வெளிநாட்டில் தொழில் புரியும் இலங்கை தொழிலாளர்களுக்கு புதிய ஓய்வூதிய முறை அறிமுகப்படுத்தப்படும் என்று தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். 18 முதல்…
மத்திய, ஊவா, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய…
மட்டக்களப்பு, வவுணதீவில் பொலிஸார் இருவர் சுட்டுகொலை செய்யப்பட்ட சம்பவம் மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக சந்தேகத்தில் கீழ் பயங்கரவாத தடைச் சட்த்தில் கைது செய்யப்பட்ட சஹரானின்…
இலங்கை சந்தையில் மீன்களின் விலை ஏனைய நாட்களை விட பெருமளவில் குறைந்துள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில் பேலியகொடை மீன் சந்தையில் ஒரு கிலோ நெய் மீன்…
மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்கள் இந்த நாள் நீங்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நாளாக இருக்கப் போகிறது. துணிவு உங்களைத் தேடி வரும். கணவன் மனைவி இடையே இருக்கும்…
தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியினர் எல்லை மீறி முன்னாள் போராளிகள், மாவீரர் குடும்பத்தினர், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், அரசியல் கைதிகளின்…
