இந்திய கடன் உதவித் திட்டத்தின் கீழ் பகிரங்க கணக்கு முறைமைக்கு அமைவாக, அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டிருப்பதனால் பொருட்களின் விலை குறைவடைந்துள்ளதாக வர்த்தக அமைச்சர்…
Browsing: இலங்கை செய்திகள்
ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைநகர் ஜே/44 கிராம சேவகர் பிரிவில் இருந்த குண்டு ஒன்று இன்றையதினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், காணியில் உரிமையாளர் குறித்த…
தேசிய முன்னணியின் பிரதித் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம். உதயகுமார் அவர்கள் “மக்களின் தேவை அறிந்து சேவை செய்யும் தலைவரான சஜித் பிரேமதாச விரைவில்…
மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டம் நிறைந்த நல்ல நாளாக இருக்கப் போகிறது. தொலைதூர இடங்களில் இருந்து வரக்கூடிய செய்திகள் யாவும் சுப பலன்களை கொடுக்கும். தொழில் மற்றும்…
ஹிந்தியில் மிகவும் பிரபலமான சீரியல் நடிகைகளில் ஒருவர் வைஷாலி. இவர் நடித்து சீரியல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. தமிழில் டப் செய்யப்பட்டு கூட இவருடைய சீரியல்கள் ஒளிபரப்பாகியுள்ளன.…
! October 29, 2022 09:43 am Bookmark and Share வெளிநாடுகளில் இருந்து இலங்கையில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுவரும் 12 பேருக்கு சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக…
நெல் சந்தைப்படுத்தல் சபையிடம் 7070 மெற்றிக் தொன் நெல் இருப்பு உள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டில் போதியளவு அரிசி கையிருப்பு இருப்பதால் எதிர்காலத்தில் அரிசி தட்டுப்பாடு…
பாலுறவு ஊக்க மருந்து பாவனையினால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரிப்பது அவதானிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மரண பரிசோதகர் இரேஷா தேஷானி சமரவீர தெரிவித்துள்ளார். இதற்கு பல முக்கிய…
உலகக்கிண்ண ரி20 தொடரின் இன்று இடம்பெறவுள்ள குழு 01 போட்டியில் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. அதன்படி, போட்டியின் நாணய சுழற்சியில் நியூசிலாந்து அணி வெற்றிப்…
22 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டால் நாட்டில் நல்லாட்சி ஏற்படும் என்ற கருதுகோள் சர்வதேசத்துக்கு உள்ளதாகவும், இதனால் குறுகிய அரசியல் வேறுபாடுகளை மறந்து நாட்டை மீள கட்டியெழுப்புவதற்காகவே…
