Browsing: இலங்கை செய்திகள்

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில்…

இலங்கையில் இன்றைய தினம் (29-10-2022) சனிக்கிழமைக்கான மின்வெட்டு நேர அட்டவணையை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, 1 மணித்தியாலம் மின்வெட்டு அமல்ப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.…

டி20 உலகக் கிண்ணப் போட்டியின் இறுதித் தருணத்தில் இலங்கை கிரிக்கெட் அணியின் அனைத்து வீரர்களும் முழுமையான திறமையுடன் இருப்பார்கள் என தான் நம்புவதாக இலங்கை கிரிக்கெட் அணியின்…

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். குறித்த நபர்கள் இருவரும் 27 ஆம் திகதி உயிரிழந்தவர்கள் எனவும்…

மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நேர்மறையான சிந்தனைகள் அதிகரித்து காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தொலைதூர இடங்களில் இருந்து சுபச் செய்திகள் வரலாம். உத்தியோகத்தில்…

பெரும் போக நெற்செய்கைக்காக 13,000 மெட்ரிக் தொன் யூரியா உரம் நாட்டை வந்தடைந்துள்ளது. இந்த 13,000 மெட்ரிக் தொன் யூரியா உரம் சீனாவில் இருந்து கொண்டு வரப்பட்டு…

நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜயதாச ராஜபக்‌ஷ இன்று காலை (28) வெலிக்கடை சிறைச்சாலைக்கு அவசர விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.…

இலங்கைக்கு அத்தியாவசியமான 383 வகையான மருந்துகளில் தற்போது சுமார் 160 மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சின் மருத்துவ வழங்கல் பிரிவின் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர்…

எதிர்வரும் வார இறுதி நாட்களான நாளை மற்றும் நாளை மறுதினம் ஒரு மணித்தியாலமும், 31 ஆம் திகதி இரண்டு மணித்தியாலங்களும் மின் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு…

இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டித்தொடர் முடிவதற்குள் இலங்கை வீரர்கள் அனைவரும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்ப்பதாக பயிற்சி ஆலோசகர் மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார்.…