Browsing: இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரியின் ஆசிரியர் ஒருவர் தாக்கப்பட்டமை தொடர்பில் ஆசிரியர்கள் நேற்று (23) பணிப் புறக்கணிப்பை மேற்கொண்டிருந்தனர். பாடசாலை நேரத்தில் அத்துமீறி உள்நுழைந்த மாணவன் ஒருவரின் தந்தை…

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. காலியிலிருந்து மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சிறிதளவில் மழை பெய்யக் கூடிய சாத்தியம்…

ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள புராதன இடங்களைப் பார்வையிடுவதற்காக அதிகளவான இந்தியர்கள் நாட்டிற்கு சுற்றுலா வந்துள்ளனர். அந்தவகையில் , இன்று காலை மட்டும் 78 இந்திய பயணிகள் நாட்டிற்கு வருகைத்…

மேஷ ராசி அன்பர்களே! இன்று எதிலும் அவசரம் வேண்டாம். புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். வீண் அலைச்சலைத் தவிர்க்கவும். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகளுக்காக…

கடந்த ஜூலை மாதம் 9ஆம் திகதி கோட்டை ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்த குற்றச்சாட்டில் 7 சந்தேகநபர்களுக்கு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. இது தொடர்பான வழக்கு கோட்டை நீதவான்…

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பது தொடர்பாக வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்புக்கு பின்னர் கலந்துரையாட வருமாறு, பாராளுமன்றத்தில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க…

15 வயதான பாடசாலை மாணவியை வன்கொடுமைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 44 வயதுடைய நபர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொம்பே பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றில் இடம்…

சமிக கருணாரத்னவுக்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ஓராண்டு போட்டித் தடையொன்றை விதித்துள்ளது. அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் போது போட்டி ஒப்பந்த விதிமுறைகளை…

லங்கா சதொச நிறுவனம் நாளை முதல் மேலும் 4 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ கிராம் வௌ்ளை சீனியின் விலை…

கொழும்பின் அண்மித்த பிரதேசம் ஒன்றில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிறுநீரகக் கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனை சுகாதார அமைச்சின்…