Browsing: இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம், அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வல்லைப் பாலத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இளைஞன் ஒருவர் தவறி விழுந்து காணாமல் போயுள்ள நிலையில் அவரைத் தேடும் பணி இடம்பெற்று…

மேஷ ராசி அன்பர்களே! இன்று எதிலும் பொறுமையுடனும் சிந்தித்தும் செயல்படவேண்டிய நாள். முக்கிய முடிவுகள் எடுப்பதைக் கண்டிப்பாகத் தவிர்த்துவிடவும். உறவினர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வாழ்க்கைத்துணையுடன் இணக்கமாக…

நாட்டின் சில பகுதிகளில் லிட்ரோ எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த சில தினங்களாக விற்பனை நிலையங்களில் எரிவாயுவை பெற்றுக்கொள்ள முடியாதுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். மக்கள்…

தேர்தல் செலவினங்களைக் கட்டுப்படுத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கான சட்டமூலத்தை வர்த்தமானியில் வௌியிடுவதற்கும் பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படுவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. சட்ட வல்லுனர்களினால் தயாரிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின்…

அதிக இரத்த சர்க்கரையான ஹைப்பர் கிளைசீமியா நீரிழிவு நோயாளி வகை 1 மற்றும் 2 வகையான நோயாளிகளையும் கர்ப்பகால நோயாளிகளையும் பாதிக்க கூடும் என்று கூறப்படுகின்றது. இது…

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்தனிகர் ஓய்வு நிலை மேஜர் ஜெனரல் உமர் பாரூக் புர்கி யாழ் மாநகர சபை முதல்வர், சட்டத்தரணி விமணிவண்ணனை இன்று மாலை சந்தித்துள்ளார். பொலிஸார்,…

வெளிவிவகார அமைச்சின் தூதரகப் பிரிவினால் மேற்கொள்ளப்படும் தூதரக கடமைகள் தொடர்பான கட்டணங்களை திருத்தம் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய , அடுத்த வருடம் ஜனவரி முதலாம் திகதி…

தேசிய அடையாள அட்டையை 15 வயதில் பெற்று கொள்ள வேண்டும் என ஆட்பதிவுத் திணைக்களம் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அவ்வாறு பெற தவறினால் 2500 ரூபா அபராதம்…

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு சில விசேட வாய்ப்புகளை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, சுதந்திர தினமான அடுத்த வருடம் பெப்ரவரி 04 ஆம் திகதி…

தேசிய மருந்துக் கொள்கையில் திருத்தம் செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 2005 ஆம் ஆண்டு மருந்துக் கொள்கை அறிவிக்கப்பட்டு ஏறக்குறைய 15 ஆண்டுகள் கடந்துவிட்டதாகவும், தற்போதைய தேவைகளுக்கு…