இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா போன்ற ஏதாவது ஒரு நாட்டின் மத்தியஸ்தம் இல்லாமல் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடாத்துவதில் எந்த பலனும் இல்லை. இது வெறுமனே காலத்தை கடத்தும்…
Browsing: இலங்கை செய்திகள்
இருளை நீக்கி மனிதர்களிடத்தே சுபீட்சத்தை ஏற்படுத்தும் உண்மையான ஒளியின் வருகையையே நத்தார் பண்டிகைக் குறிக்கின்றது. ஏழைகள், ஒடுக்கப்பட்டோர் ஆகியோருக்கு விடுதலையைப் பெற்றுக் கொடுத்து விடுதலையின் மகிழ்ச்சியை பறைசாற்றும்…
தற்போது நிலவும் மழையின் காரணமாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது கண்டி, குருநாகல், மாத்தளை மற்றும் நுவரெலியா…
இலங்கையின் உச்சி என அழைக்கப்படும் ´´பனை முனை கல்வெட்டு திறப்பு விழா” பருத்தித்துறை – பனைமுனை பகுதியில் நேற்று (24) மதியம் 2.30 மணிக்கு திறந்து வைக்கப்பட்டது.…
இலங்கையின் பிரபல வர்த்தகரான தினேஷ் ஷாப்டர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் குடும்ப உறுப்பினர்கள் உட்பட 75 பேரிடம் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலையுடன் தொடர்புடைய…
மேஷம்: மேஷ ராசியினருக்கு இன்றைய தினம் புதிய அத்தியாயமாக இருக்கும். உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டு. வீட்டில் குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரங்களில் நல்ல லாபம்…
இரவு நேரத்தில் வீட்டினுள் நுழைந்த குழு ஒன்று இளம் யுவதியை கடத்திச் செல்ல முற்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவம் தலபத்பிட்டிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கடந்த…
இலங்கையை சேர்ந்தவர்கள் என கருதப்படும் 44 பேருடன் படகொன்று பிரான் அண்மையில் உள்ள ரீயூனியன் தீவை சென்றடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்வாறு சென்ற 44 பேரில் மூன்று…
பிரெஞ்சின் பிரபல சோதிடரான நோஸ்ட்ராடாமஸ் பிறக்கவிருக்கும் புத்தாண்டு 2023 ஆம் ஆண்டு தொடர்பில் அதிர்ச்சியான சில கணிப்புகளை பதிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. நோஸ்ட்ராடாமஸ் பகீர் கணிப்பு பிரபல…
கையடக்க தொலைபேசி செயலி மூலம் பல்வேறு நபர்களின் தனிப்பட்ட விபரங்களைப் பெற்று அவர்களின் வங்கிக் கணக்குகளில் ஒரு கோடிக்கும் அதிக பண மோசடியில் ஈடுபட்ட 3 சந்தேகநபர்கள்…
