Browsing: இலங்கை செய்திகள்

எதிர்வரும் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் இணைந்து போட்டியிட தீர்மானித்துள்ளன. இது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று அண்மையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த கலந்துரையாடலில்…

சுனாமி பேபி என்ற அழைக்கப்படுகின்ற அபிலாஷ் தனது இல்லத்தில் வைத்துள்ள சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் தூபியில் இன்று அஞ்சலி செலுத்தினார். சுனாமி தாக்கத்தினால் கிழக்கு மாகாணமே…

யாழ்.மண்ணின் மைந்தன் வியாஸ்காந்த் நடைபெற்ற LPL தொடரில் சிறப்பாக விளையாடி தான் யார் என்று அடையாளம் காட்டியுள்ளான். கடந்த LPL தொடரில் ஒரு சில வாய்ப்புகளே அவனுக்கு…

மட்டக்களப்பு – ஏறாவூர் பகுதியில் உள்ள கால்நடைப் பண்ணையில் மின்னல் தாக்கியதில் ஆடுகள் மற்றும் கோழிகள் உள்ளிட்ட 27 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. இந்த சம்பவம் இன்று அதிகாலை…

முட்டை விலை குறைவடைந்தால், பாண் உள்ளிட்ட ஏனைய வெதுப்பக உற்பத்திகளின் விலையினை குறைக்க முடியும் என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில்,…

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் இன்று இரவு வேளையில் 150 மில்லிமீற்றர் அளவில் இடியுடன் கூடிய கடும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்…

மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஞானோதயம் பிறக்கக்கூடிய நன்மை தரக்கூடிய நல்ல நாளாக இருக்கும். குடும்ப உறவுகளுக்கு இடையே இருந்து வந்த சிக்கல்கள் தீரும். சுய…

மொனராகலை – பிபில பகுதியில் லொறி ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்த விபத்து சம்பவம் நேற்று…

புத்தளம் – பாலாவி பகுதியில் உள்ள வீடொன்றில் மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று (25-12-2022) அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்…

இலங்கையில் அனைத்து பாடசாலைகளும் கடந்த 22ம் திகதி அரசாங்கம் விடுமுறை வழங்கியதால் நாட்டில் பல பகுதிகளில் இருந்தும் சிவனொளிபாத மலைக்கு யாத்திரிகர்கள் வருகை தந்திருந்தனர். கூடுதலாக புகையிரத…