இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த இணைய தளமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது துப்பாக்கியுடன் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர் சனத் நிஷாந்த தனது இடுப்பில் இருந்த…
Browsing: இலங்கை செய்திகள்
உணவகங்களில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களின் விலையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எரிவாயு விலை உயர்வு காரணமாக இவ்வாறு உணவுப் பொருட்களின் விலையை அதிகரிக்க…
கொழும்பு துறைமுக நகரத்தில் சர்வதேச தரத்திலான பாடசாலையொன்றை ஆரம்பிப்பதற்கான சாத்தியக்கூறுகளை பிரித்தானிய சுயாதீன பாடசாலைகள் ஆராய்ந்து வருகின்றன. கொழும்பு துறைமுக நகரத்தில் சர்வதேச பாடசாலையொன்றை ஆரம்பிப்பதற்கான சாத்தியக்கூறுகளை…
பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பஸ்ஸொன்றும் அலுவலக ஊழியர்களை அழைத்துச் செல்லும் பஸ்ஸொன்றும் விபத்துகுள்ளாகியுள்ளது. இன்று(07) காலை பாதுகாப்பு வேலியை உடைத்துக்கொண்டு குறித்த பஸ்கள் விபத்துக்குள்ளாகின. பம்பலப்பிட்டி…
தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸின் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் கடமைகளில் இருந்து விலகுவதாக சார்ள்ஸ் கடந்த 25 ஆம்…
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளிகளைத் தூக்கில் தொங்கவிட்டுக் கொலை செய்ய வேண்டும் என மொட்டுக்கட்சி வலியுறுத்தியுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தரும்…
அதிக எண்ணிக்கையிலான பணியாளர்களைக் கொண்ட 55 திட்ட அலுவலகங்களை மூட அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார் திட்ட அலுவலகங்கள் மற்றும் திட்ட முகாமைத்துவ அலகுகளை…
நான் தேர்தலை ஒத்திப்போடுவதாக எங்கும் சொல்லவில்லையே என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் முகாமைத்துவக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார். இதனால்…
காலி, ஓபாத பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் அறையொன்றில் 8 நாட்களாக பன்னிரெண்டு வயது சிறுமியை வன்புணர்வு செய்ததாக கூறப்படும் மந்திரவாதி ஒருவரைக் கைது செய்வதற்கான விசாரணைகளை ஓபாத…
தொலைபேசி ஊடாக வந்த குறுந்தகவலை அடுத்து முல்லைத்தீவு மாவட்டத்தில் வறுமைக்கு உட்பட்ட மக்களுக்கு கொடுக்கப்பட்ட உணவு பொருட்களை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் முண்டியடித்து நீண்ட வரிசையில் காத்திருந்த பொருட்களை…
