Browsing: இலங்கை செய்திகள்

இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தினால் நாடளாவிய ரீதியில் உள்ள தேசிய மற்றும் மாகாண சபைப் பாடசாலைகளுக்கான பட்டதாரி ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. கல்வி…

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் சகோதர சிங்கள மக்கள் அச்சம் கொள்ளவேண்டியதில்லை. மாகாணசபை முறைமை என்பது வடக்கு, கிழக்குக்கு மட்டும் உரித்தானது அல்ல. நாட்டில் ஏனையப்…

குருநாகல் வாவி சுற்றுவட்ட வீதியில் யத்தம் பலாவையிலிருந்து பமுனுகெதர நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானதில் 9 மாத குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. இந்த துயர சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக…

இலங்கை மத்திய வங்கி இன்று (08-02-2023) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 359 ரூபா 47 சதம் – விற்பனை…

உயர்தரப் பரீட்சை காலத்தில் மின்சாரத்தை துண்டிக்க வேண்டாம் என இலங்கை மின்சார சபைக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ரிட் மனு விசாரணைக்கு…

உயர்கல்வியை தொடர்வதற்குப் பணம் சேர்ப்பதற்காக விபசாரத்தில் ஈடுபட்ட 18 யுவதிகள் கைதாகியுள்ளனர். சந்தேகநபர்கள் தலங்கமவில் கைது செய்யப்பட்டதாக பாணந்துறை வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவினர் தெரிவிக்கின்றனர்.…

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக வங்கி ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடு முழுவதும் இன்று புதன்கிழமை (08) பிற்பகல் 12.30 மணியுடன் வங்கி ஊழியர்கள்…

வைத்தியதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டத்தினால் வைத்தியசாலைகளில் வைத்திய சேவைகள் முற்றாக முடகியுள்ளன. கிழக்கு மாகாணத்திலுள்ள ஒரேயொரு போதனா வைத்தியசாலையான மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை உட்பட மாவட்டத்திலுள்ளள அனைத்து வைத்தியசாலைகளில்…

யாரும் தேர்தலுக்கு இடையூறு செய்ய முடியாது என்றும், அப்படிச் செய்தால் அரசமைப்பின்படி மூன்று வருடங்கள் சிறைத் தண்டனை வழங்க முடியும் எனவும் ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித…

நெடுஞ்சாலையை பயன்படுத்தும் மக்களிடம் இருந்து மாதாந்திர பணம் வசூலிக்க அரசாங்கம் ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அமைச்சரவை ஊடக பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். நாடு…