Browsing: இலங்கை செய்திகள்

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளதாக பழ.நெடுமாறன் நேற்றையதினம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். இதை தொடர்ந்து, பிரபாகரன் தொடர்பான தகவல்களை மத்திய, மாநில உளவுப் பிரிவினர்…

சமூக ஊடக செயற்பாட்டாளரான சேபால் அமரசிங்கவை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் எதிர்வரும் பெப்ரவரி 21 ஆம் திகதி வரை…

மக்கள் பணத்தை கொள்ளையடித்த சகலருக்கும் எதிராக சட்டம் அமுல்படுத்தப்படும் எனவும், மக்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம் அனைத்தும் மீளப் பெற்றுக்கொள்ளப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

அரசாங்கத்தின் நெல் கொள்வனவு மற்றும் நெல் கையிருப்பை விநியோகிக்கும் வேலைத்திட்டம் தொடர்பான சுற்றறிக்கை திறைசேரியினால் வெளியிடப்பட்டுள்ளது. நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற…

குளியாபிட்டிய நீதவான் மற்றும் மேலதிக மாவட்ட நீதிபதி அமில சம்பத் ஆரியசேனவின் காரை கொள்ளையடித்த சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 27 வயதுடைய நபரே இவ்வாறு…

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மன நிறைவான நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய தலைக்கு மேலே நிறைய வேலை பளு இருக்கும். இருந்தாலும்,…

தமிழ்நாட்டிற்கும் இலங்கைக்குமான பிணைப்பு வரும் காலத்தில் மேலும் இறுக்கமாக இருக்கும் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அண்ணாமலை நல்லூரில்…

இன்றைய காலகட்டத்தில், பெரியவர்கள் மட்டுமல்ல, குழந்தைகளும் கருவளைய பிரச்சனையால் சிரமப்படுகிறார்கள். நாளின் பெரும்பகுதியை போன் மற்றும் மடிக்கணினிகளில் செலவிடுவதே இதற்குக் காரணம். இதனுடன், குழந்தைகளுக்கான வகுப்புகளும் ஆன்லைனில்…

மின்னேரிய பஸ் நிலையத்திலிருந்து ஹிங்குராக்கொட நோக்கிச் சென்று கொண்டிருந்த பஸ் ஒன்று விபத்துக்குள்ளான சம்பவம் இன்று (13) காலை இடம்பெற்றுள்ளது. பஸ்ஸின் சாரதிக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பே…

பிச்சை எடுப்பதற்கு சிறுவர்கள் பயன்படுத்தப்பட்டால் அது தொடர்பில் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்குமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர்…