கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த நாட்டில் தேயிலையின் விலையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் இலங்கையில் ஒரு கிலோ தேயிலையின் சராசரி விலை ரூ.…
Browsing: இலங்கை செய்திகள்
மக்கள் எம்.பிக்களுக்குத் தொலைபேசி அழைப்புக்களை எடுத்துப் பணம் தாருங்கள், பால் மா தாருங்கள், உணவு தாருங்கள் என்று கேட்கின்றார்கள் என எதிரணி எம்.பிக்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. “நாட்டின்…
கிளிநொச்சி – உருத்திரபுரம் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் நடத்திய வாள்வெட்டு தாக்குதலில் 43 வயதான குடும்பஸ்த்தர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உருத்திரபுரம்…
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா, இல்லையா என்பது தொடர்பாக, இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி இந்திய ஊடகத்திற்கு கருத்து தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. இது தொடர்பாக…
உள்ளுராட்சிசபைத் தேர்தலானது அரசாங்கத்தை மாற்றி ஜனாதிபதியை மாற்றக்கூடிய தேர்தல் அல்ல என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். ஒரு நாட்டையே தீயிட்டு…
குடிவரவு – குடியகல்வுத் திணைக்கள அலுவலகங்கள் ஊடாக கடவுச்சீட்டுகளை வழங்கும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. குடிவரவுத் திணைக்களத்தின் இணைய முறைமையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இவ்வாறு…
பாராளுமன்றம் எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை மீண்டும் கூடும் என பாராளுமன்றம் தொடர்பாடல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை…
மின் கட்டண திருத்தம் தொடர்பாக அமைச்சரவை எடுத்த முடிவை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு உட்படுத்துவதாக? இல்லையா? என்பது தொடர்பான தீர்ப்பு எதிர்வரும்…
கடந்த சில நாட்களாக நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் ஏற்பட்ட சிறிய நில அதிர்வுகள் தொடர்பில் பொதுமக்கள் அநாவசியமாக அச்சமடைய தேவையில்லை என பேராதனை பல்கலைக்கழகத்தின் புவிசார்…
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் இரத்தோட்ட நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அவசர திருத்தப் பணிகள் காரணமாக இன்று (13) இரவு 08.00 மணி முதல்…
