எதிர்வரும் 22, 23 மற்றும் 24ஆம் திகதிகளில் நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனை இலங்கை தேர்தல் ஆணையம் உறுதி…
Browsing: இலங்கை செய்திகள்
கருணா என்கிற விநாயகமூர்த்தி முரளிதரன் என்பவர் பொதுமக்கள் மீது கைத்துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தி வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள…
2023 ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான தபால் மூல வாக்குசீட்டுக்கள் விநியோகம் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையாளர்கள் நாயகம் சமன் ஶ்ரீ ரத்னாயக்க…
இராஜகிரியிலுள்ள வைத்தியசாலையொன்றில் இடம்பெற்ற சிறுநீரக கடத்தல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள நான்கு சந்தேகநபர்களுக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது. சந்தேகநபர்கள் இன்று (14) கொழும்பு…
தபால் வாக்குப் பத்திரத்தை அச்சடிக்க பணம் ஒதுக்குவதில்லை என முடிவு செய்ததிலிருந்து மக்களின் இறையாண்மையை கொள்ளையடிக்கும் அரசின் புதிய நாடகம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மக்கள் ஆணையற்ற அரசாங்கம்…
மின்சாரக் கட்டணம் தொடர்பில் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் மின்சார சபை இணைந்து நேற்று (13) நடத்திய கலந்துரையாடல் இணக்கப்பாடு இன்றி நிறைவடைந்ததாக இலங்கை மின்சார சபையின் அதிகாரிகள்…
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனுக்கு 2009 இல் விட்டதாகவும் போர்க்களத்தில் இருந்து அவரின் சடலத்தை மீட்டு எரித்தோம். அதன்பின்னர் அவர் எப்படி உயிருடன் இருப்பார்? முன்னாள்…
நேற்று (13) இரவு தெமட்டகொடவில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது பெண் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக இராணுவத்தினர் இருவர் பொரளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொரளை பொலிஸ்…
இலங்கையில் ஒருமுறை பயன்படுத்தும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் 7 வகையான பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன்…
குழந்தைகளுக்கு காலை நேரத்தில் ஆரோக்கியமான உணவை கொடுக்கவேண்டியது அவசியம். காலை நேரத்தில் சுவையான உணவை கொடுப்பது மட்டுமின்றி சுவையுடன் சேர்த்து ஆரோக்கியமான உணவை கொடுப்பது தான் குழந்தைகளுக்கு…
