துருக்கி – சிரியாவில் பூகம்ப இடிபாடுகளில் பிறந்த பெண் குழந்தை அயா (அயா என்றால் அரபு மொழியில் அற்புதம் என்று பொருள்) அவர்களது உறவினர்களிடம் ஓப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.…
Browsing: இலங்கை செய்திகள்
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் சற்று உயர்ந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க…
ஜாஅல பிரதேச சபையின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் சாமலி பெரேராவின் பதவிக்கு வேறு ஒருவரை நியமிக்க தடை விதித்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும்…
நாட்டில் தற்போது நடைமுறைப்படுத்தப்படுவது வழமையான வரி அறவீடு நடவடிக்கையல்ல, மீட்பு நடவடிக்கையே என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (21) இடம்பெற்ற வரி மாநாட்டில்…
உள்ளூராட்சி சபை தேர்தலை நடத்துவதற்காக 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்காத தீர்மானத்திற்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த…
நான்காயிரத்து எண்ணூறு அதிபர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு அரச சேவை ஆணைக்குழுவின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக சுமார் பத்தாயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதுடன் இது தொடர்பான நேர்காணல்களை இந்த…
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைக்கு மத்தியில் இறக்குமதி செய்யப்படும் பழங்களின் விலைகள் பல மடங்கு அதிகரித்து காணப்பட்டன. இந்நிலையில் குறிப்பாக ஆப்பிள் பழங்களின் விலைகள் தற்போது…
தேர்தலை நடத்துமாறு கோரி பாராளுமன்றத்தினுள் சற்றுமுன்னர் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை 9.30 மணிக்கு பாராளுமன்றம் கூடியது முதல் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் தேர்தல் கோரி…
ரம்புக்கனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொழும்பு – கண்டி புகையிரத பாதையின் கிரிவல்லபிட்டிய பகுதியில் புகையிரதத்தில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (20) இரவு இடம்பெற்றுள்ளதாக…
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை மந்திரிக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது : நாகப்பட்டினம் மாவட்டம் நம்பியார் நகர் மீனவ கிராமத்திலிருந்து 6 மீனவர்கள், நாட்டுப்படகில்…
