Browsing: இலங்கை செய்திகள்

கருப்பு நிறத்தில் கிடைக்கும் உலர் திராட்சையில் அதிகளவு நன்மைகள் கிடைப்பதாக கூறப்படுகின்றது. ரத்த சோகை, செரிமான கோளாறு, ரத்தத்தில் நச்சு, கொலஸ்டிரால் உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு கருப்பு…

பண்டாரவளை கிரிஓருவ வீதியின் ஐசெலாப் பகுதியில் லொறி ஒன்று இன்று (22) மாலை விபத்துக்குள்ளானது. இதில் தோட்டத் தொழிலாளர்கள் 21 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்…

இன்னும் 25 வருடங்களில் நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டெடுத்து ´அபிவிருத்தியடைந்த நாட்டை´ கட்டியெழுப்புவதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனைவருக்கும் அழைப்பு…

நாடு முழுவதும் உள்ள அரச மருத்துவமனைகளுக்கு டீசல் வழங்குவதற்காக ஜப்பானிய அரசாங்கம் 46 மில்லியன் டொலர்களை மனிதாபிமான நன்கொடையாக வழங்கியுள்ளது. இது தொடர்பான ஒப்பந்தம், கைச்சாத்திடும் நிகழ்வு…

தலவாக்கலையில் கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு முட்டையை விற்பனை செய்த நான்கு வர்த்தகர்களுக்கு எதிராக நுவரெலியா மாவட்ட நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகள் சட்ட நடவடிக்கை…

அகலவத்தை பிரதேச வீதி ஒன்றின் மின்சார கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை சரி செய்யச் சென்ற உத்தியோகபூர்வ வாகனம் மற்றும் மின்சார ஊழியர்களை கல்லால் தாக்க முற்பட்ட…

யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியிலுள்ள கடற்றொழிலாளரின் வாடி விஷமிகளால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நெடுந்தீவை சேர்ந்த பாக்கியநாதர் எயுசேவியர் என்பவரின் வாடியே நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இதன்போது…

முல்லைத்தீவு – விசுவமடு பிரதேசத்தில் ஆசிரியை ஒருவரின் கள்ள காதலனால் பாடசாலை மாணவி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து சந்தேக நபர் கடந்த (19)…

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைக்கும் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் தன்னிச்சையான சதிகளுக்கு எதிராக மேற்கொள்ளக்கூடிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் எதிர்க்கட்சித்…

நீரிழிவு நோய் என்பது இது வாழ்க்கை முறை தொடர்பான நோயாகும். இதில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் அவசியம் நீரிழிவு நோயாளிகள் சரியாக சாப்பிடுவதைத் தவிர…