Browsing: இலங்கை செய்திகள்

மட்டக்களப்பு ஆயித்தியமலை வயல் பகுதியில் உழவு இயந்திரத்தால் வயல் உழுது கொண்ட போது உழவு இயந்திரம் தலைகீழாக கவிழ்ந்ததில் அதனை செலுத்திய சாரதி ஒருவர் உயிரிழந்த சம்பவம்…

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா,காலி…

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சி ஏற்படும். மகான்களின் ஆசிகள் கிடைக்கும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வந்து சேரும்.…

பணிப்பெண்களாக வௌிநாடுகளுக்கு செல்லும் 45 வயதிற்கும் குறைவான பெண்கள், தமது பிள்ளைகளின் பராமரிப்பு செயற்பாடுகள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அத்துடன் 2 வயதிற்குக் குறைவான பிள்ளைகளைக்…

நாட்டுக்கு முட்டை இறக்குமதி செய்வதில் ஏற்படுள்ள தாமதம் குறித்து மேலும் விசாரணை நடத்த அதிகாரி ஒருவர் இந்தியா செல்ல உள்ளதாக வர்த்தகம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சகம்…

நாட்டில் 2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2022ஆம் ஆண்டில் கடனட்டைகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. 2021 டிசம்பரில் 19,027,195 அட்டைகள் செயல்பாட்டில் இருந்ததுடன், 2022 டிசம்பரில் 19,052,991 ஆக இருந்துள்ளதாக…

வவுனியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சோகம் முடியுமுன் மற்றுமொரு மாணவனின் தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவபீடத்துக்கு தெரிவான மாணவர்…

சுண்டைக்காய் வெப்பமண்டல சூழ்நிலையில் வீட்டின் தோட்டங்களிலேயே வளர்க்கப்படுகிறது. இது பல்வேறு உணவுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. சுண்டைக்காயின் இந்த துவர்ப்பான சுவை அதன் பல ஆரோக்கிய நன்மைகள் காரணமாக தற்போது…

கடந்த சில நாட்களில், இலங்கை மத்திய வங்கி உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நாணய மாற்று சந்தைகளில் இருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலரை கொள்வனவு செய்துள்ளது. இலங்கை…

இதற்கு முன்னர் தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் இருபத்தி இரண்டு தடவைகளுக்கு மேல் முயற்சித்துள்ளதாகவும், ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தின் ஒரே நோக்கம் தேர்தலை நடத்தாதிருப்பதே எனவும் எதிர்க்கட்சித் தலைவர்…