இந்திய கடன் திட்டத்தின் கீழ் நாட்டிற்கு தேவையான 7 வகையான அத்தியாவசிய மருந்துகள் கிடைத்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி மருத்துவ துறையில் சுமார் 150 வகையான…
Browsing: இலங்கை செய்திகள்
நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள 20 இலட்சம் சாரதி அனுமதிப்பத்திரங்களில் அவ்வப்போது புதுப்பிக்கத் தேவையில்லாத 11 இலட்சம் கனரக வாகன சாரதி அனுமதிப்பத்திரங்களை இரத்து செய்யத் தயாராகி வருவதாக…
உணவின் சுவையை அதிகரிப்பதற்கு மட்டும் அன்றி உடலுக்கு பல நன்மைகளைக் கொடுக்கும் மசாலாப் பொருட்களாக பட்டை, கிராம்பு, இலவங்கப்பட்டை, கொத்தமல்லி இதில் அடங்கும். காணப்படும் சத்துக்கள் கொத்தமல்லியை…
இலங்கைக்கு சுமார் 92 பேர் அடங்கிய வட இந்திய தொழிலதிபர்கள் குழுவொன்று விஜயம் செய்யவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளன. எதிர்வரும் 17ஆம் திகதியன்று இந்திய நகையக சம்மேளனத் தலைவர்…
இந்த மாதத்திற்குள் 10 புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. திஸாநாயக்க (S.B Dissanayake) தெரிவித்தார். ‘எப்போது…
இந்த வருடத்திற்கு தேவையான பாடசாலை பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்காக இந்திய உதவியின் கீழ் இலங்கைக்கு கிடைத்த பணத்தில் 10 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.…
இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை அடுத்த வாரம் முதல் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் கணக்கில்…
சட்டவிரோதமாக உள் நுழைந்து வீடொன்றை உடைத்து தரைமட்டமாக்கிய குற்றச்சாட்டின் பேரில் பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகரில் இன்று(11) இடம்…
யாழ்ப்பாணம் கடற்பரப்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 16 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் புதுக்கோட்டை மற்றும் நாகை பட்டனத்தைச் சேர்ந்த இரு படகுகளில் எல்லை…
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதில் தொடர்ந்தும் தாமதம் ஏற்படும் என அரசாங்க அச்சக தலைவர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார். வாக்குச் சீட்டுக்களை அச்சிட…
