2021 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது 15 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியுடைய போதைப் பொருட்களை கடற்படையினர் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏனைய புலனாய்வுப் பிரிவுகளுடன்…
Browsing: இலங்கை செய்திகள்
இலங்கை மக்களுக்கு அதிகளவான வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கு ஜப்பான் செயற்பட்டு வருவதாகவும், ஜப்பானிய முதலீட்டாளர்களை இலங்கைக்கு ஈர்ப்பதற்கு முன்னுரிமை வழங்குவதாகவும் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் தெரிவித்துள்ளார். இலங்கைக்கும்…
ஆசிரியர்கள் சம்பளத்தை எதிர்வரும் ஜனவரி 20 – 12-2022 ஆம் திகதிக்குள் அதிகரிக்க வேண்டும் இல்லாவிடின் பாரிய தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்குவோம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின்…
உலகில் முதன்முதலில் புத்தாண்டு பிறக்கும் நாடு எது? கடைசியாக புத்தாண்டு பிறக்கும் நாடு எது? என தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 3.30 மணிக்கு…
மேஷம்: மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனதில் நினைத்த விஷயங்களை எல்லாம் சாதித்து காட்ட கூடிய வெற்றி நிறைந்த நாளாக அமைய இருக்கிறது. சுயதொழில் செய்பவர்களுக்கு…
இன்றையதினம் மட்டக்களப்பு வின்சென்ற் தேசிய பாடசாலை 2ம்ஆண்டு மாணவிகளை சேர்ப்பதற்காக கல்லூரி விடுகைப் பத்திரம், பிறப்பு அத்தாட்சிப் பத்திரம், பாடசாலைக் கட்டணம் போன்ற ஆவணங்களுடன் வருமாறு எழுத்து…
பங்காளிக்கட்சிகளின் அழுத்தத்தால் சில தீர்மானங்களை மீளப்பெற வேண்டிய நிலைமை கடந்த காலத்தில் அரசுக்கு ஏற்பட்டதாக தெரிவித்த இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இனி அவ்வாறு நடக்காது என்றும்,…
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பதுளை மாநகர சபையின் முதல்வர் பதவி வெற்றிடமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மில் அது குறித்த வர்த்தமானி அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.…
பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால் அவரிடம் வடக்கு, கிழக்கு மாகாணங்களை கையளித்துவிட்டு, அதற்கு பதிலாக இந்த அரசு டொலர்களைக் கோரியிருக்கும் என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரும், முன்னாள்…
அமைச்சரவை தோல்வியடைந்துள்ளதால் முழு நாடும் பாதிக்கப்பட்டுள்ளது.நாட்டை நிர்வகிக்க முடியாவிடின் பாராளுமன்ற தேர்தலை நடத்துவது சிறந்ததாகும். தமக்கு தேவையான அரசாங்கத்தை தோற்றுவிக்க மக்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என கிராமிய…
