Browsing: இலங்கை செய்திகள்

திருகோணமலை பகுதியில் 14 அடி நீளமான மலைப்பாம்பு ஒன்று பிரதேச மக்களினால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளதாக கந்தளாய் பிராந்திய வன ஜீவராசி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இன்று (30) அதிகாலை…

மேஷம்: மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் உங்கள் பலவீனம் அறிந்து செயல்படுவது உத்தமம். கணவன் மனைவிக்கு இடையே புரிதல் ஏற்படுத்திக் கொள்வது…

சிறைச்சாலைக் கைதிக்குக் கொண்டுவரப்பட்ட உணவுப் பொதிக்குள் இருந்து 4 பைக்கற் போதைப்பொருட்கள் சிறை அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளன.இந்தச் சம்பவம் காலி சிறைச்சாலையில் இன்று இடம்பெற்றுள்ளது. கைதி ஒருவருக்கு, அவரின்…

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட சுதந்திரபுரம் பகுதியில் இருந்து மோட்டார் சைக்கில் ஊடாக கஞ்சாவினை கடத்த முற்பட்ட நால்வர் இன்று (30) கைது செய்யப்பட்டுள்ளார்கள். இந்த சம்பவ்…

ஜனாதிபதி வந்து போகிறார் எனத் தெரிவித்து பால் மா நீண்ட வரிசையில் நின்ர பொதுமக்களை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ள சம்பவம் மிரிஹான வீதியில் இடம்பெறுள்ளது. நுகேகொட மிரிஹான…

அக்கரைப்பற்றிலிருந்து கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்திற்குப் பயணித்துக் கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து மீது கல்வீச்சு தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் இன்று காலை 7.45…

இலங்கையின் மிக அழகிய மீரிகம முதல் குருநாகல் வரையிலான மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டம் ஜனவரி 15 ஆம் திகதி பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட…

அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தை அடுத்து அங்கு கடமையாற்றிவரும அனைத்து பொலிஸாரையும் உடன் இடமாற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், இந்த…

தமது உரத்தினை ஏற்க மறுத்த இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ள சீனாவின் உர நிறுவனமானது, இலங்கைக்கு எதிராக பொருளாதார தடைகளை விதிக்கவேண்டும் என்ற யோசனையை முன்வைத்துள்ளது. சீவின்பயோடெக்…

இலங்கையின் மொத்த கடனை அடைக்க நான் தயார் என தெரிவித்து வவுனியாவில் தனிநபர் ஒருவர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்த சம்பவம் பலை திகைப்பில் ஆழ்த்தியுள்ளது. குறித்த நபர்…