Browsing: இலங்கை செய்திகள்

களுத்துறை சிறைச்சாலைக்கு கால்சட்டையில் நூதனமாக ஹெரோயின் போதைப்பொருளை மறைத்து எடுத்து சென்ற கர்ப்பிணிப் பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகநபரான கர்ப்பிணி , சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள…

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய பயிற்விப்பு ஆலோசகரும், முன்னாள் தலைவருமான மஹேல ஜயவர்தன முன்னாள் மனையை பிரிந்திருந்த நிலையில் இரண்டாவது திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்நிலையில் அது குறித்த…

மயிலிட்டி பகுதியில் இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு எதிராக போராட்டம் ஒன்று இன்று (31) மேற்கொள்ளப்பட்டது. வலி. வடக்கு மீனவர் சமரசம் மற்றும் மயிலிட்டி கடற்றொழிலாளர் சங்கங்களின் ஏற்பாட்டில்…

கடந்த சில தினங்களாக அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் உண்மை நிலையை கண்டறிவதற்கும், பொருட்களை விநியோகிக்கும் முறைகள் குறித்து ஆராய்வதற்காகவும் வர்த்தக…

நாட்டில் மேலும் 41 ஒமைக்ரொன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி…

பராமரிப்புப் பணியாளர்களாக வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்து, தகாத தொழிலுக்காக உஸ்பெகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படும் பெண்கள் குறித்து ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அவ்வாறு உஸ்பெகிஸ்தானில்…

தனியார் பாதுகாப்புத் தொழிற்துறை, வளர்ந்து வரும் ஒரு துறையாகும், தேசிய பாதுகாப்பிற்கு பங்களிப்பு செய்வதால் இவர்களினால் நாட்டிற்கு வழங்கப்படும் சேவை அளப்பரியது என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல்…

நாட்டில் அடுத்தாண்டுக்கான (2022) வடக்கு, கிழக்கு மாகாண மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கான இடமாற்றம் அமுலுக்கு வரவுள்ளது. தலைமை நீதியரசரினால் வழங்கப்படும் இந்த இடம்மாற்றம் எதிர்வரும் ஜனவரி 5ஆம்…

நாட்டில் எந்தவித உணவு தட்டுப்பாடும் ஏற்படாது என்று விவசாய பணிப்பாளர் நாயகம் கலாநிதி அஜந்த டி சில்வா தெரிவித்துள்ளார். 2021 ஆம் ஆண்டு சிறுபோக உற்பத்தி நடவடிக்கைகள்…

ஹங்வெல்ல – தும்மோதர குமாரி எல்ல நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி காணாமல் போன மூவரில் 16 வயது சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் பிரதேசவாசிகள்…