மேஷம்: மேஷ ராசியில் பிறந்த நீங்கள் இன்று நிறைய நன்மைகளைப் பெற இருக்கிறீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பகைவர்களின் தொல்லை வெறுப்பை உண்டாக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள்…
Browsing: செய்திகள்
நாட்டில் மேலும் 1,882 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என…
பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு படகில் 155 கிலோகிராம் ஹெரோயின் போதைப் பொருளை கடத்தி வந்த 7 பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் உட்பட 9 பேரை மட்டக்களப்பு கிழக்கு…
சதொச நிறுவனத்திற்கு பெற்றுக் கொடுக்கப்பட்ட வெள்ளைப்பூடு தொகையொன்று மேலிடத்தின் எவ்வித அறிவுறுத்தலும் இன்றி மூன்றாம் தரப்பினருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதனுடன் தொடர்புடைய அதிகாரிகளை பணி இடைநீக்குமாறு…
கொரோனா வைரஸிலிருந்து சுகாதார தரப்பினரை பாதுகாக்க வேண்டும் என்கிற உலக சுகாதார ஸ்தாபனம் வழங்கிய பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்தியிருந்தால், சுகாதார தரப்பைச் சேர்ந்த பலரை காப்பாற்றியிருக்க…
தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய 639 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவௌியை பேணாமை ஆகிய…
அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்தமைக்கு எதிராக நல்லூர் பல்நோக்கு கூட்டுறவு சங்க கிளைக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. நல்லூர் பல்நோக்கு கூட்டுறவு சங்க கிளை ஒன்றில்…
ஹெரோயின் போதைப்பொருள் தொகையை இந்நாட்டுக்கு கடத்திச் வந்த வௌிநாட்டு கப்பல் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். நேற்றிரவு…
இரட்டைக் குழந்தைகளை பிரசவித்த தாயார் கொவிட்-19 நோயினால் பரிதாபமாக உயிரிழந்தார். இணுவிலைச் சேர்ந்த அஜந்தன் இனியா (வயது-25) என்ற பெண் இவ்வாறு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.…
மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதேசத்தில் ஐஸ் போதைப் பொருளுடன் 3 பேரை நேற்று (10) இரவு கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். பெலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து…
