ஆப்பிரிக்காவில் மக்கள்தொகை அதிகமுள்ள நாடான நைஜீரியாவின் சொகோட்டோ மாகாணத்தில், ஆயுதம் ஏந்திய நபா்களால் 15 போ் சுட்டுக் கொல்லப்பட்டனா். இதில் மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜா் எல்லையையொட்டி…
Browsing: சமூக சீர்கேடு
இணையவெளியில் சிறாா் ஆபாச படங்களை வெளியிடுவோருக்கு எதிராக நாடு தழுவிய அளவில் மத்திய புலாய்வு அமைப்பு (சிபிஐ) செவ்வாய்க்கிழமை நடவடிக்கை மேற்கொண்டது. தமிழ்நாடு உள்பட 14 மாநிலங்களில்…
பனாமுரே பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவர் பொலிஸ் காவலில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில்…
யாழ். மாதகல் பகுதியில் கடற்படையினரின் தேவைக்காக தனியார் காணிகளை சுவீகரிப்பதற்காக முன்னெடுக்கப்பட இருந்த காணி அளவீட்டு பணிகள் மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளது. மாதகல் ஜே 150 கிராம…
யாழ்ப்பாணம் – அரசடி மற்றும் பழம் வீதிகளில் இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதல்களில் தொடர்புடைய குற்றச்சாட்டில் 06 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அரசடி மற்றும் பழம்…
வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வாழைச்சேனை மக்களடி வீதியிலுள்ள வீடு ஒன்றில் வைத்து ஐவர் அடங்கிய போதைப்பொருள் வியாபார கும்பல் ஒன்றை நேற்று (15) வாழைச்சேனை பொலிஸார் கைது…
ஹெராயின் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் முறையான விசாரணைக்குப் பிறகே தமிழ்நாட்டை பூா்விகமாகக் கொண்ட நாகேந்திரன் கே. தா்மலிங்கத்துக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக மலேசியாவிடம் சிங்கப்பூா் அரசு…
கோவையில் பாலியல் தொல்லையால், மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் தேடப்பட்டு வந்த பாடசாலையின் தலைமை ஆசிரியரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கோவையைச் சோ்ந்த 17 வயது…
மட்டக்களப்பு மாவட்டத்தின் சந்திவெளி பொலிஸ் பிரிவில் வாள் மற்றும் கை கோடாளி என்பற்றுடன் மூன்று சந்தேக நபர்கள் நேற்று (14) மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக சந்திவெளி பொலிஸ்…
பொலன்னறுவை இருந்து காத்தான்குடி பிரதேசத்திற்கு தனியார் பஸ் வண்டியில் அபின் போதைப் பொருளை வியாபாரத்துக்காக எடுத்துச் சென்ற ஒருவரை காத்தான்குடியில் வைத்து நேற்று (14) இரவு கைது…
