வீடொன்றின் மீது வன்முறை கும்பல் தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ள சம்பவம் யாழ்.உடுவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது. சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடுவில்…
Browsing: சமூக சீர்கேடு
வவுனியா மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய நால்வர் வாள்களுடன் இன்று (19) கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். வவுனியாவில் கடந்த செப்ரெம்பர்,…
நாட்டில் 5 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான 60,000 வெளிநாட்டு சிகரெட்டுகளை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர். அத்துடன் கைதாவர்களிடம் இருந்து 900,000 ரூபாவுக்கும் அதிகமான பணம்…
பொம்மைவெளியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ் பொம்மை வெளி பகுதியில் நீண்ட நாட்களாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட வந்த 38…
பிரபல இந்து ஆலயத்தில் CCTV க்கு குருக்கள் ஒருவர் திரைபோட்டு மூடிய காணொளி ஒன்று வெளியாகி பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இரவில் இடம்பெற்றதாக கூறப்படும் இச்சம்பவம் தொடர்பில்…
இரண்டு சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த நபர் ஒருவரை பண்டாரவளை பொலிஸார் கைது செய்துள்ளனர். பண்டாரவளை, வெவதென்ன பிரதேசத்தில் பாடசாலை வேன் சாரதி ஒருவரே குறித்த சிறுமிகள் இருவரையும்…
பனாமுர பொலிஸ் சிறைக்கூண்டில் உயிரிழந்தவரின் பிரேத பரிசோதனையின் பின்னர், மேலதிக பரிசோதனைக்காக சடலத்தின் பாகங்கள் அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் எம்பிலிபிட்டிய பிரதேச…
கொரோனா தொற்றாளர்களுக்கு வழங்கப்படும் உணவில் புழுக்கள் இருப்பதாக முறைப்பாடு எழுந்துள்ளது. நாஉல, அம்பன சிகிச்சை நிலையத்தில் கொரோனா தோற்றாளர்களுக்கு வழங்கப்படும் உணவில் புழுக்கள் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.…
இலஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டு தொடர்பில் தெல்தெனிய மாவட்ட நீதிமன்றத்தின் பதிவாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி ஒருவரின் முறைப்பாட்டிற்கு அமைய தெல்தெனிய பகுதியில்…
யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதலை மேற்கொள்ளுமாறு வெளிநாட்டில் இருந்து , தமக்கு 30 ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்பட்டதாக, சம்பவம்…
