மட்டக்களப்பில் தந்தை படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 22 வயதுடைய மகன் உட்பட இருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். பண்டார தெரிவித்தார். கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரலக்குளம்…
Browsing: சமூக சீர்கேடு
நாவல பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றுக்கு இன்று காலை கத்தி மற்றும் கூரிய ஆயுதங்களுடன் வந்த 5 பேர் கத்தி முனையில் எரிபொருள் நிரப்பு…
கொழும்பில் திருமணம் நடைபெற்ற அன்றே மணமகன் கொடூரமாக வெட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொம்பனிதெரு டோஸன் வீதியில் இடம்பெற்ற திருமண நிகழ்வின் போது ஏற்பட்ட மோதலில்…
இலங்கையின் கிழக்கு மாகாணம் அக்கறைப்பற்றில் இடம்பெற்ற சம்பவம் ஒன்று பலரையும் பதறவைத்துள்ளது. ஆறு வயது பெண் குழந்தையொன்றினை கொடூரமாக தாக்கும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள…
முல்லைத்தீவு – புதுமாத்தளன் பகுதியில் 14வயதுடைய இரு மாணவிகளை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. மாணவிகள் இருவரும் நேற்று மாலைநேர வகுப்பிற்காகச் சென்ற நிலையில்…
தம்புத்தேகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விபச்சார விடுதியொன்றை சுற்றிவளைத்த பொலிசார், தகாத தொழிலில் ஈடுபட்ட 5 அழகிகளையும், விடுதியை நடத்திய ஓய்வு பெற்ற பொலிஸ் உத்தியோகத்தரையும் கைது செய்துள்ளனர்.…
ஆஸ்திரேலியாவில் தமிழ் பெண்ணொருவர் தனது இரண்டு பிள்ளைகளையும் தன்னோடு காரில் வைத்து தீயிட்டுப் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயர சம்பவம் கடந்த திங்கட்கிழமை…
காதல் விவகாரத்தால் பாடசாலை மாணவனொருவன், இரண்டு மாணவர்கள் மீது கத்தியால் குத்திய சம்பவம் மாத்தளையில் இடம்பெற்றுள்ளது. மாத்தளை சிறுவர் பூங்காவுக்கு அருலில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில் தாகுதலை…
மது போதையில் பொதுப் போக்குவரத்துக்கு இடையூறாக செயற்பட்ட பெண் ஒருவர் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா, தமிழ் மத்திய மகா வித்தியாலயம் முன்பாகவுள்ள வீதியில் பொதுப்…
சிறுவர் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 9 வயது சிறுவனின் ஆணுறுப்பில் பெப்பர் ஸ்பிரே தெளிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட சிறுவன் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக திவுலப்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். திவுலப்பிட்டிய,…
