கேரளா வரதட்சணை கொடுமை வழக்கில் உயிரிழந்த விஸ்மயாவின் கணவர் கிரண்குமாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கொல்லம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள சம்பவம் இந்திய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
Browsing: சமூக சீர்கேடு
கடந்த 9 ஆம் திகதி இரவு அலரி மாளிகைக்கு வெளியே இடம்பெற்ற வன்முறை சம்பவத்தின் போது வந்த மர்ம நபர்கள் தொடர்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. முகமூடிகளை…
கடந்த 9ஆம் திகதி திவுலபிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தின் தீ வைத்து தாக்குதல் நடத்தியமை தொடர்பில் சி.ஐ.டியினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில்,…
யாழ்ப்பாணம் – சுன்னாகத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு எரிபொருளை விநியோகித்து விட்டுத் திரும்பிய பவுஸர் மீதும், சாரதி மற்றும் உதவியாளர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த…
நிமிடபேலியகொட பிரதேசத்தில் பொலிஸ் சீருடையில் வந்த அதிகாரி ஒருவர் தனது மகனின் வாகனத்திற்கு எரிபொருள் பெற்றுக் கொள்ளும் காணொளி ஒன்று இணையத்தில் வெளியான நிலையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.…
திருகோணமலை – மரத்தடிசந்தி பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கைகலப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன் போது குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில்…
நட்சத்திர ஹோட்டலொன்றில், மியன்மார் நாட்டைச் சேர்ந்த 26 வயது யுவதியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய சம்பவம் தொடர்பில், அ ஹோட்டலின் உரிமையாளர் மற்றும் இரு ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த…
யாழ்ப்பாணம் கொக்குவில் புகைரத நிலையத்திற்கு அருகில் உள்ள பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது இனந்தெரியாதோர் தாக்குதல் நடத்தியுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. நான்கு மோட்டார்…
கொழும்பு – கொட்டாஞ்சேனை பகுதியில் ஆமர் வீதி அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் நபரொருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்…
யாழ்ப்பாணம், வெற்றிலைக்கேணி பிரதேசத்தில் பெண்ணொருவர் தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்று புதைத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் கடந்த 11ஆம்…
