வெளிநாட்டிலுள்ள தேடப்படும் பாதாள உலகக் குற்றவாளிகள் 13 பேரை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கையின் பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. தேடப்படும் குற்றவாளிகள் தேடப்படும்…
Browsing: சமூக சீர்கேடு
மனைவியின் கிட்னியை விற்று நபர் ஒருவர் இரண்டாவது திருமணம் செய்த கணவரின் செயல்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் இந்திய ஒடிசா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து…
நிட்டம்புவ மற்றும் திருகோணமலை பகுதிகளில் கடந்த 24 மணித்தியாலங்களில் இரண்டு கொலைகள் பதிவாகியுள்ளன. நிட்டம்புவ பிரதேசத்தில் வசிக்கும் 43 வயதுடைய ஒருவர் நேற்று மாலை எல்லக்கல பிரதேசத்தில்…
சிகரெட் மற்றும் மதுபான பாவனையால் இலங்கையில் வருடாந்தம் சுமார் 40,000 பேர் உயிரிழப்பதாக இலங்கை அமத்தியபா மகா சபை தெரிவித்துள்ளது. அவர்களில் பெரும்பாலோர் ஆண்கள் மற்றும் அவர்களில்…
காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரான்குளம் பகுதியில் நேற்று சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. கிரான்குளம் பகுதியிலுள்ள தனியார் காணியொன்றிலிருந்து உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. கிரான்குளம் பகுதியை…
நடிகரும் அரசியல்வாதியுமான ஜீவன் குமாரதுங்கவின் மகள் மல்ஷா குமாரதுங்க பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார். போதைப்பொருளுடன் தாம் கைது செய்யப்பட்டதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்தியை…
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று பெண்ணொருவரை கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று அதிகாலை பெண் ஒருவரை இரண்டு சந்தேகநபர்கள் காரில் கடத்திச் சென்ற நிலையில்,…
பலாங்கொடை நகரசபை உறுப்பினர் ஒருவர் இன்று இடம்பெற்ற மாதாந்த கூட்டத்தில் கூரிய கத்தியை காட்டியதால் சபையில் அமைதியின்மை ஏற்பட்டதாக தெரியவருகின்றது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் தற்போதைய…
ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை மேபீல்ட் சந்தியில் வீதி ஓரமாக இளைஞனின் சடலம் ஒன்று நேற்றைய தினம் பொலிஸார் மீட்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பில் ஒருவர்…
மட்டக்களப்பில் அவுஸ்ரேலியா பட்டதாரி ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணனி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று(12) அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். புற்று நோயாளிகள் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கு…
