தம்புள்ளை, கொட்டவெல பிரதேசத்தில் நேற்றிரவு (04) கணவனால் தாக்கப்பட்ட மனைவி உயிரிழந்துள்ளார். தாயின் வீட்டில் மனைவி வசித்து வந்த நிலையில் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளதாக…
Browsing: சமூக சீர்கேடு
காத்தான்குடியில் 15 வயதுடைய தனது மகளை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட 44 வயதுடைய தந்தை ஒருவரை நேற்று சனிக்கிழமை கைது செய்துள்ளார். பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டமை தொடர்பாக…
கிளிநொச்சி பளைப்பகுதியில் உறக்கத்தில் இருந்த கணவன் மீது மனைவி கொடூர தாக்குதல் மேற்கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் கிளிநொச்சி – பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட…
கேகாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட அமைப்பாளர் லக்மன் திஸாநாயக்க கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கேகாலையில்…
நீர்கொழும்பு நீதிமன்றத்திற்கு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸ் ஊடக பிரிவு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்த துப்பாக்கி பிரயோகம் இன்று முற்பகல்…
பணம் கேட்டுக் கொடுக்காததால் கோபமடைந்த மகன் தாயின் கழுத்தை நொித்துக் கொலை அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் அனுராதபுரம் திரப்பனய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. அத்துடன், முச்சக்கர வண்டிக்க தீ…
யாழ்.பொம்மைவெளி பகுதியில் பாழடைந்த வீடொன்றுக்குள் இருந்து போதைப்பொருள் நுகர்ந்து கொண்டிருந்த இரு பெண்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றதுடன் கைதான பெண்களிடம் இருந்து…
பேருந்து தரிப்பிடத்தில் காத்திருந்த இளைஞன் மீது வன்முறை கும்பல் ஒன்று வாள் வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளது என தகவல்கள் கிடைக்க பெற்றுள்ளன. உடுவில்…
யாழ் உடுவில் பிரதேச செயலகத்திற்கு அருகில் இடம் பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார். குறித்த பகுதியில் உள்ள பேருந்து தரிப்பிடத்தில் நின்று இருந்த இளைஞன்…
நாட்டின் அனைத்து சிறைச்சாலைகளிலும் இந்த ஆண்டு ஆரம்பம் முதல் இதுவரையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட கைதிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக சிறைச்சாலை புள்ளிவிபரத் தகவல்கள் மூலம்…
