Browsing: சமூக சீர்கேடு

ஆண்களிடம் தொலைபேசியில் ஆபாசமாகப் பேசி, அவர்களின் தகாத புகைப்படங்களை பெற்று பணம் பறித்து வந்த இருவர் அக்கரைப்பற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் ஒருவர் கணவனை இழந்த…

மிகவும் சூட்சுமமான முறையில் பாதணி ஜோடிக்குள் கையடக்கத் தொலைபேசிகள் நான்கை மறைத்து வைத்துக்கொண்டு சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த கையடக்கத் தொலைபேசிகளை களுத்துறை சிறைச்சாலைக்குள் எடுத்துச்…

மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மன்னார் மூர்வீதி பகுதியில் ஒரு தொகுதி கேரள கஞ்சா பொதிகளை தன் வசம் வைத்திருந்த…

பத்தேகம நாகொடை வீதியின் பழைய பஸ் நிறுத்தத்திற்கு அருகில் உணவகம் ஒன்றுக்கு முன்னால் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். 26 வயதுடைய இளைஞன்…

வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமம் கந்தன் ஆலயத்திலிருந்து சுமார் 38 பவுண் நிறையுடைய தங்க தட்டு கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பக்தர்களுக்கு பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் குறித்த கொள்ளை…

ஹட்டன் நகரில் வைத்து 6 கோடி ரூபா பணத்துடன் சினிமாப் பாணியில் வேனைக் கடத்திய சாரதியை, நேற்று (01) மாலை விசேட அதிரடிப்படையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.…

வீட்டுத் தோட்டம் என்ற போர்வையில் கஞ்சா செடி வளர்ப்பில் ஈடுபட்டுவந்த 29 வயது நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கம்பளை, குறுந்துவத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெட்டகேதெனிய பகுதியிலேயே இச்சம்பவம்…

சிங்களக் கட்சிகளுக்கு வாக்களித்தால் நிலைமை என்னவாக இருக்கும் என்பதை புகைப்படத்தின் வாயிலாக கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார். தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகரும், சட்டத்தரணியுமான க. சுகாஸ்…

தெல்தெனிய, ரஜவெல்ல பகுதியில் வைத்து தோட்டாக்கள் உட்பட சட்டவிரோத பொருட்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தெல்தெனிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த சந்தேக நபர்கள் கைது…

ஒட்டமாவடி பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்து மனைவியின் தந்தை மற்றும் தாயை நபரொருவர் கோடரியால் கொடூரமாக தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை…