நேற்றைய தினம் ஹட்டன்- கல்வி வலயத்தில் உள்ள பாடசாலையொன்றின் அதிபரால், குறித்த பாடசாலையில் கல்வி கற்கும் உயர்தரம் மற்றும் சாதாரணதர மாணவர்கள் பாடசாலைக்கு அழைக்கப்பட்டு, கற்பித்தல் செயற்பாடுகள்…
Browsing: சமூக சீர்கேடு
முல்லேரியா பகுதியில் இன்று (26) இடம்பெற்ற துப்பாக்கி சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் பொலிஸார் போன்று வேடமிட்டு குறித்த வீட்டிற்குள் நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் 42 வயதுடைய தன்திரிகே நுவன்…
சப்ரகமுவ மாகாண சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி உட்பட இரு பொலிசாரும், இளைஞன் ஒருவரும் தகராறில் ஈடுபட்ட காணொளி ஒன்று வெளியாகி சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. இந்த சம்பவம் நேற்று…
அமெரிக்காவில் 18 வயது இளம்பெண்ணை 61 வயதான அவரது ஞானத்தந்தை திருமணம் செய்து கொண்ட சம்பவம் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் ப்ளோரிடாவில் மைக் ஹவுகாபுக்(61) என்பவர்…
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இயங்கி வந்த சிற்றுண்டிச்சாலை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற உத்தரவுக்கமைய பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் தற்காலிகமாக மூடி சீல் வைக்கப்பட்டது. நேற்றைய தினம் மட்டக்களப்பு…
ஸ்மார்ட் போன் வாக்குவதற்காக தனது மனைவியை விற்ற கணவன் கைது செய்யப்பட்டு சிறுவர் சீர்த்திருந்த பள்ளிக்கு அனுப்பப்பட்டுள்ள சம்பவம் ஒன்று ஒடிசாவில் பதிவாகியுள்ளது. இந்தியா, ஒடிசாவைச் சேர்ந்த…
ஒரு தலைக் காதலால், வாலிபரின் தலையை துண்டித்து படுகொலை செய்த கொடூர சம்பவம் கோவில்பட்டி அருகே நிகழ்ந்துள்ளது. தமிழகம், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள குமாரகிரிபுதூர் கிராமத்தை…
இந்தியா, ராஜஸ்தானில் ஆசிரியர் ஒருவர் அடித்ததில் மாணவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம், சுரு மாவட்டத்திற்குட்பட்ட சலாசர் கிராமத்தில் தனியார் பாடசாலை…
வவுனியா, தேக்கவத்தைப் பகுதியில் இளம் குடும்ப பெண் ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வவுனியா, தேக்கவத்தைப் பகுதியைச் சேர்ந்த 19 வயது…
மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாழ்வுபாடு கிராம பகுதியில் ஒரு தொகுதி கேரள கஞ்சா பொதிகளுடன் 18 வயதுடைய இளைஞர் ஒருவர் நேற்று (23) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.…
