கொழும்பு லேடி றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் சிறுவர்களது பெற்றோரின் கையடக்கத் தொலைபேசிகளை 7 வயது சிறுமியை வைத்து திருடிய தாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Browsing: கொழும்பு செய்திகள்
கொழும்பில் உள்ள கோளரங்கம் இன்று (2024.02.27) முதல் தற்காலிகமாக மூடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதற்காக குறித்த கிரக வலயம் எதிர்வரும் 12ஆம் திகதி வரை…
நீர்கொழும்பு, பமுனுகம வீதியில் லெல்லம அருகில் நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவத்திற்கு உதவிய சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு ஓகஸ்ட்…
கொழும்பு – புறக்கோட்டை இரண்டாம் குறுக்கு வீதி பகுதியில் உள்ள 4 வர்த்தக நிலையங்களில் மனித உடலை சேதப்படுத்தக் கூடிய இரசாயன கலவைகள் அடங்கிய அழகுசாதனப் பொருட்களை…
கொழும்பு – பம்பலப்பிட்டி தொடர்மாடி குடியிருப்பில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மிலகிரிய அவன்யூ பகுதியில் அமைந்துள்ள தொடர் மாடி குடியிருப்பொன்றின் 7 ஆவது மாடியில்…
மறைந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவி தனது கணவரின் மரணம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளார். குறித்த முறைப்பாடு விரைவில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு,…
கொழும்பு புறக்கோட்டை பகுதியில் மனித உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் இரசாயன கலவைகள் அடங்கிய அழகுசாதனப் பொருட்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். அழகு சாதனப் பொருட்களை விற்பனை செய்த…
விபத்தொன்றில் சிக்கி உயிரிழந்த கொழும்பு பல்கலைக்கழக உதவி விரிவுரையாளரான 27 வயதான லக்மினி சுலோத்தம போகமுவவின் இறுதிக் கிரியைகள் நேற்றையதினம் (21-02-2024) இடம்பெற்றிருந்தன. இந்த விபத்து சம்பவம்…
கொழும்பு தாமரை கோபுரம் பெப்ரவரி 22ஆம் திகதி அதாவது நாளை, சிவப்பு நிறத்தில் ஒளிரும் என கொழும்பு தாமரை கோபுரம் முகாமைத்துவ நிறுவனம் (தனியார்) லிமிடெட் தெரிவித்துள்ளது.…
போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு அதிக விலையில் போதைமாத்திரைகளை விற்பனை செய்ததாக கூறப்படும் மருந்தகம் ஒன்றின் பெண் உரிமையாளர் ஒருவர் கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் கல்கிஸை குற்றப்…
