Browsing: இலங்கை செய்தி

வணக்கம். 1956 முதல் 2009 வரையிலான ஈழத் தமிழர் இனப்படுகொலை வரலாற்றின் தொடரில், 1985 ஆம் ஆண்டு மே மாதத்தில் இடம்பெற்ற சில துயரமான சம்பவங்களை நினைவுகூரப்…

1985 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் தேதி புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற ஒரு துயரமான சம்பவத்தைப் பற்றி சுருக்கமாகப் பார்ப்போம். முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள புதுக்குடியிருப்பு, பெரும்பாலும்…

வட்டக்கண்டல் படுகொலை – நினைவில் நிலைக்கும் ஒரு கரும்பக்கம் மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச செயலர் பிரிவில் அமைந்துள்ள வட்டக்கண்டல் கிராமம், கட்டுக்கரைக்குளக் கரையோரத்தில் அமைந்த…

கொக்கிளாய் – கொக்குதொடுவாய் படுகொலை (15.12.1984) 1984 ஆம் ஆண்டு டிசம்பர் 15. இலங்கையின் வடகிழக்குப் பகுதியில் அமைந்திருந்த அமைதியான தமிழ் கிராமங்கள் — கொக்கிளாய் மற்றும்…

🕯️ மன்னார் படுகொலை – 04.12.1984 🕯️ 1984 டிசம்பர் 4… தமிழர் வரலாற்றில் இரத்தத்தில் எழுதப்பட்ட மற்றொரு கரும்பதிப்பு நாள். இலங்கையின் வடக்கே அமைந்துள்ள மன்னார்…

1984 டிசம்பர் 2… தமிழர் வரலாற்றில் மறக்க முடியாத இன்னொரு இரத்த நாளாகப் பதிந்தது. வவுனியா – மன்னார் எல்லைப் பகுதிகளில் அந்த காலகட்டத்தில் இராணுவ நடவடிக்கைகள்…

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேசசெயலர் பிரிவில் நெடுங்கேணிக்கு அருகில் ஒதியமலை என்ற கிராமம் அமைந்துள்ளது. தமிழ் மக்கள் நீண்ட காலமாக வாழ்ந்து வந்த பகுதிகளில் குற்றச் செயல்களில்…

மதவாச்சி – ரம்பாவா படுகொலை (09.1984) 1984 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், மதவாச்சி – ரம்பாவா பகுதியில் பயணித்த தமிழர்கள் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டது.…

முள்ளிவாய்க்கால் — மறக்க முடியாத மே 18 எதை மறப்பது நாம்… 2009 மே பதினெட்டின் எரியும் விடியலை மறப்பதா? அல்லது இரத்தம் குடித்த மண்ணின் அழுகுரலை…

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்குச் சொந்தமானது எனக் கூறப்படும், அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்டுள்ள மல்வானையிலுள்ள வீட்டை பொது மக்கள் பாவனைக்காக கையளிக்குமாறு, அகில இலங்கை பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம்…