கிலியன் எம்பாப்பேயின் அதிவிசேட திறமையின் உதவியுடன், பிரான்ஸ் அணி இம்முறை உலகக் கிண்ண கால்பந்து தொடரின் இறுதி 16 அணிகள் கொண்ட சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. இறுதி…
Browsing: இன்றைய செய்தி
கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் தாக்கத்தால் இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 3 வயது சிறுவன், 6 நாட்களுக்குப் பிறகு…
பாகிஸ்தானின் லாகூர் நகருக்கு அருகிலுள்ள கஹ்னா பகுதியில் அமைந்துள்ள தனியார் மேலதிக வகுப்பு ஒன்றின் கூரை திடீரென இடிந்து விழுந்ததில் 14 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த சிறுவர்களில்…
ஜோதிட சாஸ்திரத்தில் நிழல் கிரகமாக இருக்கக்கூடிய கேது பகவான் பின்னோக்கி செல்ல கூடியவராக இருக்கிறார். கேது தற்பொழுது சிம்ம ராசியில் இருக்கிறார். சுக்கிர பகவான் ஜூலை 04…
காலி எல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கஹதுவ பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, கைது செய்ய முயன்ற சந்தேகநபர் ஒருவர் பொலிஸ் அதிகாரியை கூரிய ஆயுதத்தால் தாக்கிவிட்டு,…
குருநாகல் மாவட்டம், பன்னலை பிரதேசத்தில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை இரவு இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதங்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொடூர சம்பவத்தில் ரிதிகமை பிரதேசத்தைச் சேர்ந்த…
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் சிறைவைக்கப்பட்டுள்ள பிள்ளையான் மட்டக்களப்பு நீதிமன்றத்தில் முன்னிலையானபோது ஊடகங்களுக்குத் தெரிவித்த கருத்துக்கள் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளன. அதன்போது, அவர் தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும்…
மத்திய கிழக்கில் போர்கள் நிலவிய போதிலும், இலங்கை அதிகாரிகள் எடுத்த விரைவான நடவடிக்கைகள், நாட்டின் மெக்ரோ-பொருளாதார மற்றும் சமூக ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதற்குப் பெரிதும் உதவியுள்ளதாக சர்வதேச நாணய…
வனாத்தவில்லுவ பகுதியில் உள்ள மங்களபுர ஏரியில் தாமரை மலர்களைப் பறிப்பதற்காகத் தோணியில் சென்ற பாடசாலை மாணவர்களில் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 04 ஆக உயர்ந்துள்ளது. மாணவர்கள்…
தற்போது நிலவும் மழைக்கால வானிலைக்கு மத்தியில், நாட்டில் டெங்கு நோய் பரவல் மேலும் தீவிரமடைந்து வருகின்றது. இதற்கமைய, இலங்கையில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 54,000 என்ற…
