Browsing: இன்றைய செய்தி

வவுனியாவில் ஓரே குடும்பத்தைச் சேர்ந்த 11 உட்பட 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப்…

இலங்கையில் கடுமையான சுகாதார நெருக்கடி உருவாகி வருவதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. சுகாதார சேவைகளின் துணை பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத்தின் கூற்றுப்படி, எதிர்வரும் நாட்களில் மற்றும்…

வவுனியாவிலும் டெல்டா வைரஸ் தொற்றுடன் கோவிட் தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். நாட்டில் டெல்டா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில்…

இலங்கையில் ஒரு நாளைக்கு 150- 200 உடல்களை தகனம் செய்யக்கூடிய வசதியை ஏற்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டதாக பேராசிரியர் சுனேத் அகம்பொடி தெரிவித்துள்ளார். இலங்கையின் கொரோனா நிலைமைகள்…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்றைய தினம் முக்கிய கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. இலங்கையில் மீண்டும் கோவிட் பரவல் ஆபத்தான நிலையை எட்டி வரும் தற்போதைய சூழ்நிலையில் நாடு…

கொழும்பி டெல்டா கொவிட் திரிபு அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் பரவி வருவதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவனத்தின்…

அப்பாவின் வேட்டியால் 10 வயது சிறுவன் பாத்ரூமில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை ஐசிஎப் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர்…

வாழைச்சேனையில் காணாமல் போன பெண்ணின் சடலம் சாக்கு பைக்குள் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். கடை ஒன்றிற்குள் இருந்த சாக்கு…

இலங்கை மாணவர் ஒருவர் கனடாவில் ஏரியில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த 28ம் திகதி குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி…

மேல் மாகாணத்தில் கோவிட் பரவல் தீவிரம் அடைந்துள்ள நிலையில் முடக்க நிலையை அறிவிக்குமாறு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவிடம், இலங்கை மருத்துவ சபை கோரிக்கை விடுத்துள்ளது. ஜனாதிபதிக்கு கடிதம்…