Browsing: இன்றைய செய்தி

வவுனியா முருகனூர் பிரதேசத்தில் வீடொன்றுக்குள் 6 மாத கைக்குழந்தை மற்றும் காதலியை கழுத்தை நெரித்து கொலை செய்து, வீட்டிக்குள்ளேயே எரித்து நபர், ஆறு வருடங்களுக்கு பின்னர் நேற்று…

விசுவமடு நகர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் யாழ் போதான மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (07) உயிரிழந்துள்ளார். விசுவமடு…

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய பகுதியில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் இருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க…

நாடு முழுவதும் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி நிலவுவதால் சில பகுதிகளில் இன்று 100 மில்லி மீற்றர் வரையிலான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…

எந்தவொரு கொரோனா தடுப்பூசியியையேனும், பெற்றுக் கொள்ளாத கொழும்பில் வசிக்கும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் செயற்பாடு சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் முன்னெடுக்கப்படுகின்றது. இன்றைய தினமும் முற்பகல் 9 மணிமுதல்…

மேஷம்: எதிர்ப்புகள் அடங்கும். நீண்ட நாளாக தள்ளிப் போன காரியம் முடியும். தாயாருடன் வீண்விவாதம் வந்து போகும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில்…

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) கொரோனா வைரஸ் தொற்றினால் 98…

தவறான வழியை நோக்கி பயணிக்காமல் நல்வழியை நோக்கி பயணியுங்கள் என முன்னாள் போராளிகளுக்கு இராணுவத் தளபதி சவேந்திர சில்வா அறிவுரை வழங்கியுள்ளார். இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்…

சீனாவிலிருந்து மேலும் 1.8 மில்லியன் சினோபோர்ம் தடுப்பூசி இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நாட்டை வந்தடைந்துள்ளது. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான இரண்டு விமானங்கள் மூலம் இந்த…

நாடளாவிய ரீதியில் கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் விறுவிறுப்பாக இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் இன்றும் கொழும்பு, யாழ்ப்பாணம், மன்னர், காலி, மாத்தறை மற்றும் குருநாகல் பகுதிகளில் தடுப்பூசி…