Browsing: இன்றைய செய்தி

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து திருட்டு நகைகள் மற்றும் ஒரு தொகை பணம் மீட்கப்பட்டுள்ளது. இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நேற்றைய தினம்…

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்சூழல் காரணமாக எரிபொருள் பாதுகாப்பு உயர்மட்ட பேசுபொருளாக உள்ளநிலையில், உலகளாவிய ரீதியாக பணவீக்கம் ஏற்படுமென சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கில்…

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன, சட்டவிரோத சொத்துக்களைச் சேர்த்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இன்று (09) கையூட்டல் அல்லது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால்…

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்து வரும் நிலையில், இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அவசரகால திட்டங்களை இலங்கை கனிம எண்ணெய் கூட்டுத்தாபனம் தயாரித்துள்ளது. தற்போது…

போதை மாத்திரைகளுடன் வவுனியாவில் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் இன்று தெரிவித்தனர். வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து…

மத்திய கிழக்கில் பிரிட்டிஷ் சொத்துக்களை தாக்கப் பயன்படுத்தப்படும் ஈரானிய ஏவுகணை தளங்களை ரோயல் விமானப்படை ஜெட் விமானங்கள் பயன்படுத்தி சட்டப்பூர்வமாகத் தாக்க முடியும் என்று இங்கிலாந்து துணைப்…

நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், சவாலான பொருளாதாரச் சூழலில் இருந்து மக்களைப் பாதுகாக்கவும் எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்காகவே அவசரகாலச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது என்று பாதுகாப்புப் பிரதி அமைச்சர் மேஜர்…

தாக்குதலுக்கு உள்ளான ஐரிஸ் தேனாவின் தேடுதல் மற்றும் மீட்பு முயற்சிகளை அதிகரிக்க தனது விமானங்களையும் கப்பல்களையும் அனுப்பியதாக இந்திய கடற்படை வியாழக்கிழமை (06) தெரிவித்துள்ளது. விசாகப்பட்டினத்தில் நடந்த…

இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பைத் தாண்டிச் சென்று மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், அனைத்து மீனவ சமூகத்தினரிடமும் கோரிக்கை விடுத்துள்ளார். சர்வதேச…

இலங்கையின் கடல் எல்லைக்கு அருகில் இயந்திரக் கோளாறு காரணமாகத் தத்தளித்துக் கொண்டிருந்த இரண்டாவது ஈரானியப் போர்க்கப்பலான ‘ஐ.ஆர்.ஐ.எஸ். புஷேரின்’ கப்பலை மனிதாபிமான அடிப்படையில் இலங்கை அரசு பொறுப்பேற்றுள்ளது.…