Browsing: இந்திய செய்தி

புதுக்கோட்டையை சேர்ந்தவர் பழனியப்பன். இவர் ஓராண்டுக்கு முன்னர் மரணமடைந்தார். அவரின் மகள் லோகப்பிரியா (20) கல்லூரியில் படித்து வந்தார். லோகப்பிரியாவின் தாய் சிவகாமி நேற்று முன் தினம்…

இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் இறந்ததாக அறிவிக்கப்பட்ட பெண் தகனம் செய்வதற்கு சில நிமிடங்களுக்கு முன் உயிருடன் இருப்பது கண்டறியப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராய்ப்பூரிலே இச்சம்பவம் நடந்துள்ளது. உடல்…

இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலம் தெருக்கள் மற்றும் வீட்டிற்குள்ளும் கிடப்பதால், உறவினர்கள் கடும் வேதனையில் உள்ளனர். ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள கனிகிரியை…

இந்தியாவின் தலைநகரில் கொரோனாவால் பலியானோரின் உடல்களை நாய்களுக்கான சுடுகாட்டில் தகனம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனாவின் இரண்டாவது அலை, இந்தியாவின் தலைநகர் டெல்லியை உலுக்கி…

இந்தியாவின் கொரோனா அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், முதியவர் ஒருவர் இளைஞர்களுக்காக செய்த செயல் பாராட்டை பெற்று வருகின்றன. கொரோனாவின் இரண்டாவது அலை இந்தியாவில் தீவிரமாக…

இந்திய தலைநகர் டெல்லியில் நிறைமாத கர்ப்பிணி மனைவியை கணவர் துடி துடிக்க சுட்டுக்கொன்ற சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. ஏப்ரல் 27ம் திகதி காலை 10.25 மணியளிவில்…

தமிழகத்தில் தங்கையை கொடூரமாக கொலை செய்த அண்ணன் கைது செய்யப்பட்ட நிலையில் அது தொடர்பான பின்னணி வெளிவந்துள்ளது. புதுக்கோட்டையை சேர்ந்தவர் பழனியப்பன். இவர் ஓராண்டுக்கு முன்னர் மரணமடைந்தார்.…

இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் ஆக்ஸிஜனை சிலிண்டரை எடுத்துச் செல்லவேண்டாம் என சிகிச்சை பெற்று வரும் தாயிக்காக மகன் பொலிசார் முன் மண்டியிட்டு கெஞ்சிய காட்சி இணையத்தில்…

இந்தியாவில் கொரோனா தொற்றால் உயிரிழப்போரின் உடல்களை தகனம் செய்வதற்கு போதிய இடவசதிகள் இல்லாமையால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி டெல்லியில் உள்ள கல்லறைகளில்…

இலங்கையில் முதல் தடவையாக ஒரே நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவிட்-19 நோய்த் தொற்றாளிகள் பதிவாகியுள்ளனர். இன்றைய தினம் இலங்கையில் மொத்தமாக 1096 கோவிட் தொற்றாளிகள் பதிவாகியுள்ளனர். இராணுவத்…