Browsing: இந்திய செய்தி

கொரோனா தடுப்பூசி அவசியமானது என நடிகரும் இயக்குனருமான பாரத்திபன் வலியுறுத்தியுள்ளார். சமீபத்தில் கொரோனா தடுப்பூசி போட்ட மறுநாள் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விவேக் உயிரிழந்தது சர்ச்சையை…

இந்தியாவின் தலைநகர் டெல்லி மக்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷாவை இந்திய மக்கள் கடும் வசைபாடி வருகின்றனர் டெல்லியில் கொரோனா பரவல் தீவிரமாகி…

இந்திய மாநிலம் கேரளாவில் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் விடுதி ஒன்றில் காதலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வெளியாகியுள்ளது. கேரள மாநிலம் குத்தாட்டு குளம்…

தமிழகத்தில் குளத்தில் மூழ்கி இலங்கை தமிழர் உயிரிழந்துள்ளார். கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் பெருமாள்புரத்தில் இலங்கை தமிழர்கள் வசிக்கும் முகாம் உள்ளது. இந்த முகாமில் வசித்து வந்தவர்…

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் கொரோனா உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் மயானங்கள் இரவு பகலாக எரிந்து கொண்டிருக்கின்றன. இந்தியாவில் கொரோனா வைரஸின் ருத்ரதாண்டவம் உச்சத்தை தொட்டுள்ளது. நாளுக்கு…

கொரோனா பெருந்தொற்றின் இராண்டாம் பேரலையின் பேரிடரை இந்தியா எதிர்கொள்கின்றது என பிரென்சு ஊடகங்கள் பலவும் செய்தி வெளியிட்டு வருகின்றன. உலகில் காணப்படுகின்ற உருமாறிய கொரோனா திரிபு வைரஸ்களை…

அரியலூர் அருகே இரட்டைக் குழந்தைகளை கொலை செய்து மண்ணில் புதைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம், ஆதனக்குறிச்சி கிராமத்தில் தனியார் சிமெண்ட் ஆலை…

வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தமிழகத்தின் மார்த்தாண்டத்தை சேர்ந்தவர் ராஜன். இவருக்கு ரெதீஷ் (30) உள்பட 2 மகன்கள்…

இந்தியாவில் தான் இறந்துவிடுவேன் என முன்கூட்டியே சொன்ன பெண் மருத்துவர் காலமானார். மும்பை சேவ்ரி காசநோய் மருத்துவமனையின் தலைமை மருத்துவராக இருந்தவர் டாக்டர் மணீஷா ஜாதவ். 51…

கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பியதாக நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்கு பதியப்பட்டுள்ள நிலையில், அவர் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு…