Browsing: இந்திய செய்தி

பிரதமர் மோடியின் 72ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார். குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட வாழ்த்து…

இந்தியாவில் ஏற்பட்டு வரும் சமூக மாற்றம் காரணமாக நாடு பொருளாதார வளர்ச்சியில் முன்னேறி வருவதாக வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். சீனாவுடனான எல்லைப் பிரச்சினை, உக்ரைன்- ரஷ்யா…

முழுவதும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி போர்க் கப்பலான ஐ.என்.எஸ். விக்ராந்த் கப்பலை பிரதமர் மோடி இன்று(02) நாட்டிற்கு அர்ப்பணித்தார். இந்த பிரமாண்டமான போர்க்கப்பலின் தொடக்க விழா…

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி முன்னிலையில் இந்தியாவின் 15ஆவது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு பதவியேற்றுக்கொண்டார். டில்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தியதை அடுத்து பாரம்பரிய…

நடுக்கடலில் படகு கவிழ்ந்த விபத்தில் மாயமான மீனவரை ஹெலிகாப்டர் உதவியுடன் தேடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டிலுள்ள ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள மண்டபம் பகுதியைச்…

பூட்டிய வீட்டில் தாய் மற்றும் மகன் கருகிய நிலையில் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவமானது நேற்றையதினம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை…

குடும்பத்தகறாறின் காரணமாக மாமனாரின் அந்தரங்க உறுப்பில் மறுமகள் எட்டி உதைத்ததால் துடி துடித்து மாமனார் இறந்து புானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது நேற்றையதினம் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா…

மனைவியின் மீது ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக கணவன் கல்லால் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவமானது திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள…

காதில் ஹெட் செட் அணிந்து பாட்டுக்கேட்டுக்கொண்டே ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற வேளை ரயில் மோதி இளைஞரட சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது இன்று…

நாய் கடித்ததில் பல்கலைக்கழகம் படித்து வந்த 18 வயதான மாணவி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவமானது இன்றையதினம் கேரளா மாநிலம் பாலக்காடு…