Browsing: இந்திய செய்தி

மயிலாடுதுறை அருகே ஓட்டுச்சாவடியில் பணியில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் காயமடைந்துள்ளார். இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பொலிஸ்…

தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் இன்று காலை 7.00 மணிக்கு வாக்குப்பதிவு ஆரம்பமாகிய நிலையில் பொதுமக்கள், தலைவர்கள் மற்றும் நட்சத்திரங்கள் என பலரும் வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில்…

ஒரு தோல்வி… ஒரு நம்பிக்கை…” – அரசியல் உரை “ஒரு மனிதன்… தொடர்ந்து தோல்வியை சந்திக்கிறான். ஆனால்… அவன் நின்றுவிடவில்லை. 2010 முதல்… இன்றுவரை… தோல்வி தான்.…

Day 6 – நாசி பிரச்சாரம்: மக்களின் மனதை எப்படி மாற்றியது? “ஒரு நாள்… நீங்கள் உங்கள் அண்டை வீட்டுக்காரரை பார்த்தால் — அவர் ஒரு நல்ல…

இந்தியா எந்த வகையிலும் பயங்கரவாதத்திற்கு ஒருபோதும் அடிபணியாது என இந்திய பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில், 26 பேர் உயிரிழந்த நினைவு…

13 ஆண்டுகளாக கோமாவில் இருக்கும் இளைஞரை கருணைக்கொலை செய்ய சுப்ரீம்கோர்ட் அனுமதி அளித்துள்ளது. உத்தரபிரதேசம் மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்த 32 வயதுடைய ஹரிஷ் ராணா என்பவர் கடந்த…

தாக்குதலுக்கு உள்ளான ஐரிஸ் தேனாவின் தேடுதல் மற்றும் மீட்பு முயற்சிகளை அதிகரிக்க தனது விமானங்களையும் கப்பல்களையும் அனுப்பியதாக இந்திய கடற்படை வியாழக்கிழமை (06) தெரிவித்துள்ளது. விசாகப்பட்டினத்தில் நடந்த…

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை, ஊரணி கடற்பகுதியில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் இருவர் காணாமல்போன நிலையில் தமிழ்நாடு அரியமான் கடற்பரப்பில் வைத்து தமிழ்நாடு கடலோர…

இந்தியாவில் தமிழ்நாட்டின் சென்னை சி.பி.ஐ. அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் உடலுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் நேரில் சென்று அஞ்சலி…

ஈரான் – அமெரிக்கா இடையேயான மோதல் போக்கால் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று இஸ்ரேல் புறப்பட்டுச்…