Browsing: ஆன்மீக செய்திகள்

இன்று செவ்வாய் மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகவுள நிலையில் மூன்று ராசிகள் அதிஸ்டம் பெறவுள்ளனர். வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் தங்கள் ராசியை மாற்றும்…

பண்டைய வாஸ்து கொள்கையின் படி, இந்த பூமியில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் சில ஆற்றல் நிலைகளுடன் தொடர்புடையது, அவற்றில் ஒன்று மீன் வளமாகும் நம்மில் பலருக்கு வீட்டில்…

வீட்டு தோஷங்களை நீக்கி மகிழ்ச்சி, அமைதி மற்றும் செழிப்பைக் கொண்டுவர வாஸ்து சாஸ்திரத்தில் பல வழிகள் உள்ளன. புனித நூல்களில் யானை மதம் மற்றும் சகிப்புத்தன்மையின் சின்னமாக…

பூஜை அறையிலோ, வீட்டிலோ தெய்வப் படங்களை கிழக்கு நோக்கி வைக்க வேண்டும். வணங்குபவர் தெற்குப் பகுதியில் வடக்குத் திசையைப் பார்த்தவாறு அமர்ந்து வணங்கலாம். தெற்கு நோக்கி தெய்வப்…

நவக்கிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் ஒவ்வொரு மாதமும் ராசியை மாற்றுவார் சூரியனின் ராசி மாற்றத்தின் போது தான் தமிழ் மாதங்கள் பிறக்கின்றன. அந்த வகையில் தற்போது சூரியன்…

புராணத்தின்படி, இந்த நாளில் பார்வதிக்கும் சிவபெருமானுக்கும் திருமணம் நடந்ததாகக் கூறப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மகாசிவராத்திரி மாசி மாதத்தின் கிருஷ்ண பக்ஷ சதுர்தசி திதியில் வருகிறது. இம்முறை மகாசிவராத்திரி…

கண்ணாடி மகாலட்சுமியின் அம்சம் பொருந்தியது. எனவேதான் கோவில் விஷேசங்கள், வீட்டு விஷேசங்களில் பங்கேற்க வருபவர்களுக்கு கண்ணாடியை பரிசாக தருவார்கள். நம்முடைய வீட்டில் உள்ள முகம் பார்க்கும் கண்ணாடியை…

வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார். மேலும் கிரகங்களில் குறுகிய நாட்களில் ராசியை மாற்றக்கூடியவரும்…

இந்த உலகில் இருக்கும் அனைத்து மனிதர்களும் ஏதோ ஒரு வகையில் புத்திகூர்மையாகத்தான் இருப்பார்கள். சிலர் புத்திசாலியாக இருப்பார்கள், சிலர் அறிவாளியாக இருப்பார்கள். ஆனால் மனிதனுக்கே உரிய ஆறாம்…

நவக்கிரகங்களில் நிழல் கிரகமான கேது ஒரு ராசியில் 18 மாதங்கள் வரை இருப்பார். அதேப் போல் மீண்டும் அதே ராசிக்கு வர சுமார் 18 ஆண்டுகள் ஆகும்.…